• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

8 விவசாயிகளை காவு வாங்கிய உத்தரபிரதேச வன்முறை!…

உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி மாவட்டத்திற்க்கு துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோரின் வருகையை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டம். இந்த போராட்டம் எதிர்பாராத விதமாக வன்முறையாக மாறியது. இதில் அமைச்சர்…

பொதுஅறிவு வினா விடைகள்

மிகச்சிறிய கோள் எது ?விடை : புளூட்டோ விவசாயம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது ?விடை : தாய்லாந்து குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது ?விடை : மெர்குரி ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?விடை…

மதுபானம் வேண்டுமா? கொரோன தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே! மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அதிரடி..,.

கன்னியாகுமரி மாவட்டத்திலஅரசு மதுபான கடைகளில் மதுபானம் வாங்க வருபவர்கள்கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று இருக்க வேண்டும். சான்று இருப்பவர்களுக்குஅரசு மதுபான கடைகளில் மதுபானம் வழங்க வேண்டும் என ஆட்சியர் அரவிந்த் அதிரடி உத்தரவு போட்டிருக்கிறார். சான்று இல்லாதவர்களுக்கு மதுபானம் வழங்க வேண்டாம்…

குமரி மாவட்டத்தில் ஒரேநாளில் 53 ஆயிரம்பேருக்கு தடுப்பூசி

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று. 510 இடங்களில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 53 ஆயிரத்து 838 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.குமரி மாவட்டத்தில் ஏற்கனவே மூன்று ஞாயிற்றுகிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ள நிலையில் நான்காவதாக இன்று 510 இடங்களில் நடந்த…

வணிகவரித் துறையில் 1000 பேருக்கு பதவி உயர்வு – முதல்வருக்கும் துறை அமைச்சருக்கும் நன்றி

சட்டமன்றக் கூட்டத் தொடரில் வணிக வரித் துறையின் மானியக் கோரிக்கையில் மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் அறிவித்தவாறு உதவியாளர் நிலையில் 1000 பணியிடங்கள் துணை மாநில வரி அலுவலர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு…

வணிகவரித் துறையில் 1000 பேருக்கு பதவி உயர்வு – முதல்வருக்கும் துறை அமைச்சருக்கும் நன்றி!..

சட்டமன்றக் கூட்டத் தொடரில் வணிக வரித் துறையின் மானியக் கோரிக்கையில் மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் அறிவித்தவாறு உதவியாளர் நிலையில் 1000 பணியிடங்கள் துணை மாநில வரி அலுவலர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு…

மதுரையில் வளரும் தமிழகம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்!..

மாட்டுத்தாவணி பகுதியிலுள்ள தனியார் விடுதியில் வளரும் தமிழகம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நிறுவன தலைவர் பட்டாபிராமன் தலைமை வகித்தார். பொது செயலாளர் இமான்சேகரன், மாவட்ட தலைவர் துரைபாண்டி, மாவட்ட செயலாளர் சின்னராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

குட்கா பொருட்கள் மிக எளிதாக தமிழகத்திற்கு கடத்தி வரப்படுகிறது – அமைச்சர் மா. சுப்பிரமணியன்!..

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மெகா தடுப்பூசி முகாமை பார்வையிட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்த போது, கர்நாடாகாவில் குட்கா பொருட்களுக்கு தடை இல்லை என்ற காரணத்தால், அங்கிருந்து தமிழகத்திற்கு மிக எளிதாக குட்கா பொருட்கள் அதிகம் கடத்தி வரப்படுகிறது.…

குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடு – ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாக ஊர் மக்கள் சார்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. அரசு நிர்ணயித்த ஒரு வீட்டின் குடிநீர் இணைப்புக்கு 200 ரூபாய்…

உலக அழகி போட்டிக்கு இந்திய அழகி ரெடி!..