• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

குடிபோதையில் குளத்தில் மூழ்கி சின்ன நாட்டாமை பலி!

தென்காசி மாவட்டம் புளியங்குடி ரெங்க கருப்பன் தெருவைச் சார்ந்தவர் மாடசாமி மகன் குருசாமி (33) இவர் சின்ன நாட்டாமையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றிரவு அளவுக்கதிகமாக மது அருந்திவிட்டு புளியங்குடி பஸ் நிலையம் அருகே உள்ள நாராயணபேரி  குளத்தின் அருகே சென்ற…

அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. இதில் 2007ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு பிறந்த சிறுவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 15 -18 வயதுக்குட்பட்டோர்…

கன்னட மக்களின் கனவு நாயகன் ராஜ்குமார் பிறந்த வீடு நினைவு இல்லமாக மாற்றம்

கர்நாடக மாநிலம் காஜனூரில் பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமார் பிறந்த பூர்வீக வீடு உள்ளது. சமீபத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு இந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டார். அங்குள்ள கிராம மக்கள், உறவினர்களுடன் கலந்துரையாடினார். இதனை…

பெண்களுக்கான உரிமைகளை தொடர்ந்து ஆண்களே நிர்ணயிக்கின்றனர்; திமுக எம்.பி கனிமொழி பேச்சு

பெண்களுக்கான உரிமைகளை தொடர்ந்து ஆண்களே நிர்ணயிக்கின்றனர், பெண்கள் தொடர்ந்து ஊமையாக்கப்படுகின்றனர் என திமுக எம்.பி கனிமொழி பேசியுள்ளார். 110 பெண் எம்.பி.க்கள் உள்ளோம்; ஆனால், பெண்ணுக்கான திருமண வயதை 21ஆக உயர்த்தும் மசோதா ஆய்வு குழுவில் இடம்பெற்றுள்ள 31 பேரில் 30…

சேலத்தில் மத்திய சிறையில் ஆய்வுக்காக சென்ற சட்ட அமைச்சருடன்.., அத்துமீறி நுழைந்த திமுக அரசியல் பிரமுகர்கள்..!

சேலத்தில் மத்திய சிறையில் ஆய்வுக்காக சென்ற சட்ட அமைச்சருடன் அத்துமீறி திமுக அரசியல் பிரமுகர்கள் நுழைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மத்திய சிறையில் இன்று சட்ட அமைச்சர் ரகுபதி ஆய்வுக்காக வந்து இருந்தார் அப்போது அமைச்சருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள்…

கல் குழந்தையை சுமந்த 73வயது மூதாட்டி

அல்ஜீரியா நாட்டில் 73 வயது மூதாட்டி ஒருவர் 35 ஆண்டுகளாக வயிற்றில் சுமந்து வந்த கல் குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். அல்ஜீரியாவின் ஸ்கிக்டாவை சேர்ந்தவர் 73 வயது மூதாட்டி. இவருக்கு வயிற்று வலி காரணமாக மருத்துவரை…

புத்தாண்டு அதுவுமா குவிந்த ஆணுறை ஆர்டர்..

ஆன்லைன் மூலம் ஒரே நாளில் 33 ஆயிரத்துக்கும் மேலான ஆணுறைகள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாக ஸொமேட்டோ நிறுவனர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 2022ம் ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதித்திருந்த போதும் வீட்டிலேயே கொண்டாடுவதற்காக ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட விவரங்கள் வெளியாகியுள்ளன.அதில், ஸ்விக்கி,…

உள்நாட்டு தயாரிப்பு பொருட்களை வாங்க சொல்லும் பிரதமர் வெளிநாட்டு நிறுவன தயாரிப்பு காரில் பயணிக்கலாமா?- சிவசேனா கேள்வி

உள்நாட்டு தயாரிப்பு பொருட்களை வாங்க வேண்டும் என்று மக்களை தொடர்ந்து வலியுறுத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடி, 12 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நிறுவன தயாரிப்பு காரில் பயணிக்கலாமா? என சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் சுற்றுப்…

ஆப்பிள் வாட்ச்-ன் புதிய விளம்பர வீடியோ

ஆப்பிள் நிறுவனம் 911 தலைப்பில் ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கான புதிய விளம்பர வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. விளம்பர வீடியோ ஆப்பிள் வாட்ச் அதன் பயனர்களின் உயிரை காப்பாற்றும் திறன் கொண்டுள்ளதை தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. வீடியோவில் அமாண்டா, ஜேசன்…

மயிலாடுதுறையில் 25-வது பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த 82 வயது முதியவர்..!

மயிலாடுதுறையில் 25-வது பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த 82 வயது உடைய முதியவரை பல்கலைக்கழகத் துணைவேந்தர் சால்வை அணிவித்துப் பாராட்டியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள கதிராமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் 82 வயதான குருமூர்த்தி. இவர் பாலிடெக்னிக் ஆசிரியராகப் பணியாற்றி…