• Mon. Oct 20th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டுகோள்…

பண்டிகை காலம் துவங்க உள்ள நிலையில் முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருவாடானை அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்கள் திருவாடனை வந்து துணிகள் மற்றும் மளிகை பொருட்கள் மற்ற பொருட்கள் வாங்க…

மருது சகோதரர்களின் 220வது குருபூஜை விழா – மாலை அணிவித்து மரியாதை…

மருது சகோதரர்களின் 220 வது குருபூஜை விழாவை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மருது பாண்டியர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆண்டுதோறும் அக்டோபர் 27ஆம் தேதியன்று மருது சகோதர்கள் குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு…

ஓபிஎஸ் கருத்து சரியே – டிடிவி தினகரன்…

ஓபிஎஸ் அவர்கள் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து பேசியது பெரும் விவாதத்திற்கு உள்ளாகிவருகிறது. கட்சியில் சில ஆமோதித்தும், சிலர் எதிர்த்தும் வருகின்றனர். இதனால் கட்சி இரண்டாக பிளவுற்று நிற்கிறது. இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மகளுக்கும், தஞ்சை…

நடிகர் ப்ரித்விராஜ்க்கு எதிராக திரண்ட விவசாயிகள்..

முல்லைப் பெரியாறு அணை தமிழக – கேரள எல்லையில் உள்ளது. முல்லைப் பெரியாறு அணை குறித்த பல்வேறு சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் நடிகர் ப்ரித்விராஜ் அனையை உடைக்க வேண்டும் என கூறியது பிரச்சனையாகி உள்ளது. அணை தற்போது…

அரசுப் பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு…

மரக்காணம் அருகே உள்ள கடப்பாக்கத்தில் அரசுப்பள்ளி ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீ ர் ஆய்வு மேற்கொண்டார். ‘இல்லம் தேடி கல்வி’ என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைக்க கிழக்கு கடற்கரை சாலை வழியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அப்போது வழியில் கடப்பாக்கத்தில் உள்ள…

“ஓ.பி.எஸ் சொன்னது சரியே” – ஓ.பி.எஸ் பக்கம் சாயும் ஜே.சி.டி.பிரபாகர்…

சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து ஓ பி எஸ் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ஜே.சி.டி.பிரபாகர் அதிமுக அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்,’ ‘சசிகலாவை சேர்ப்பது பற்றி தலைமைக்கழக நிர்வாகிகள் முடிவெடுப்பர் என ஓபிஎஸ் கூறியது சரிதான்.…

சேலம் பெங்களூர் நெடுஞ்சாலை சாலை பராமரிப்பு – போக்குவரத்து பாதிப்பு!..

சேலம் பெங்களூர் நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக இயங்கிகொண்டு இருக்கும் சாலை. பல்வேறு வண்டிகளும் வாகனங்களும், கனரக வாகனங்கள் இந்த வழியாக செல்வது வழக்கம். இந்த பகுதியில் அமைந்துள்ள வெண்ணங்கொடி முனியப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நிலையில், இந்த கோவிலின் அருகில்…

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ரகசிய ஆலோசனை…

அதுமுகவில் இரட்டை தலைமை இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இபிஎஸ் ஒரு புறமும், ஓபிஎஸ் ஒரு பக்கம் என தலைமை அந்தரத்தில் உசலாடுகிறது. இரு அணிகளாக பிரிந்து மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், இன்று சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியத்திலுள்ள, சேலம்…

உண்மையில் அதிமுகவில் என்ன தான் நடக்கிறது?

அதிமுகவின் நமது அம்மாவில் இரண்டு edition-கள் ஓடுவது இன்று தான் தெரிகிறது. ஒரு Edition-ல் ஓ.பி.எஸ் அவர்கள், சசிகலா அவர்கள் பற்றி பேசியது முதல் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இன்னொரு edition-ல், திமுகவை ஓ.பி.எஸ் அவர்கள் சாடியுள்ளது போல ஒரு செய்தி வெளியாகி…

கரடியிடம் இருந்து தனது எஜமானரை காப்பாற்றிய நாய்…

கோவையில் கரடியிடம் போராடி தனது எஜமானரின் உயிரை வளர்ப்புநாய் ஒன்று காப்பாற்றியுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள குஞ்சப்பனை என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜ். விவசாயியான இவர் தனது வீட்டில் நாட்டு நாயொன்றை வளர்த்து வந்துள்ளார். இதற்கு பப்பி என பெயரிட்டுள்ளார்.…