• Tue. Jun 30th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

Trending

காட்சி பொருளாக உருமாறிய சுத்திகரிப்பு நீரேற்று நிலையங்கள்..,

திருப்பரங்குன்றம் அருகே முறையாக பராமரிக்கப்படாததால் சுத்திகரிப்பு நீரேற்று நிலையங்கள் முடங்கி போய் மக்கள் பயன்பாட்டு வரமால் காட்சி பொருளாக உருமாறி மாறி உள்ளது. தானியங்கி சுத்திகரிப்பு நீரேற்று நிலையம்மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 94 வது வார்டான திருநகர் மகாலட்சுமி…

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக அதிமுக, திமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளது., இந்நிலையில் இன்று நகராட்சி அலுவலகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு குறித்து நகர மன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நகராட்சி பொறுப்பு ஆணையாளர் முத்துலட்சுமி, பொறியாளர் சசிக்குமார்…

சிவகாசி வர்த்தக சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வர்த்தக சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் தலைவர் குமாரவேல் தலைமையில் நடைபெற்றது அதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1-சிவகாசி மாநகரில் இரவு 11:30 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ராஜபாளையம்,சாத்தூர்,விருதுநகர் போன்ற நகரங்களுக்கு செல்ல…

பாஜகவிலிருந்து விலகி அண்ணாமலையின் ‘வி த லீடர்’ இயக்கத்தில் இணைந்தோம்..,

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், கோவையில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது குறித்தும், தாங்கள் பாஜகவிலிருந்து விலகியது குறித்தும்…

மரக்கன்றுகள் நடும் விழாவில் தொகுதி எம்எல்ஏ வை அழைக்கவில்லை. திமுகவினர் வருத்தம்..,

இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அதே கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. திருவரங்குளம் ஊராட்சியில் நடத்தப்பட்ட கிராம சபை கூட்டத்தில் புதுக்கோட்டை…

ஜி.என்.எஸ்.ராஜசேகரன் வழிகாட்டுதலின் பேரில்மரக்கன்று நடும் விழா..,

உலக சுற்றுச்சூழல் தினத்தையும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 12 ஆண்டு கால சாதனை ஆட்சியையும் முன்னிட்டு, திருநள்ளாறு சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ஜிஎன்எஸ் ராஜசேகரன் வழிகாட்டுதலின் பேரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மரக்கன்று…

செல்வ சக்தி விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா..,

மதுரை அவனியாபுரம் காமராஜ் நகரில் உள்ள செல்வ சக்தி விநாயகர் திருக்கோவிலில் அஷ்டமந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 2 நாள்கள் யாக சாலை பூஜைகளுடன் செல்வ விநாயகர் திருக்கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷே நிகழ்ச்சியில் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது…

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு கவுன்சிலர் கேள்வி..,

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது குறித்து மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் ஏற்படும் கடும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து மாமன்ற உறுப்பினர் ஜானகிராமன் கேள்வி எழுப்பியதற்கு மாநகராட்சியின் விளக்கம் அளித்துள்ளது. மாநகராட்சி ஆணையர்…

தண்ணீர் பந்தல் ரயில்வே மேம்பாலக் குழியில் விழுந்து சைக்கிள் ஓட்டி படுகாயம்…

கோவை தண்ணீர் பந்தல் பகுதியில் பல மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணியின் போது, அங்கு தோண்டப்பட்டு இருந்த குழியில் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்த நெஞ்சை பதறவைக்கும் சி.சி.டி.வி…

ஜூன் 18ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!

ஆளுநர் உரையுடன் வரும் 18ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறது என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார். முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். 2026-27 ம் நிதியாண்டுக்கான புதிய அரசின் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்…