• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக ஆர்வலர் தர்ணா..,

செட்டி நாயக்கன்பட்டி கள்ளிப்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரையா மற்றும் தாண்டிக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் கணேஷ் பாபு ஆகியோர் தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர். மாற்றுத்திறனாளிக்கு அரசு கொடுத்த இடத்தில் வீடு கட்டும்போது அதை தன் இடம் என்று தகராறில் ஈடுபடும்…

தமிழகத்தில் ஒரே மாதத்தில் அரிசி விலை 20 சதவீதம் உயர்ந்தால் மக்கள் கலங்கிப் போய் உள்ளார்கள்…

ஜனநாயகன் படத்தின் பரிதாப நிலை கண்டு கவலையிலே 4 நாட்களாக தலைமைச் செயலகத்திற்கு முதல்வர் விஜய் தலைகாட்டவில்லை. விஜய்க்கு ஜனநாயகன் படம் ஊத்திக்கிச்சுன்னு கவலையாக உள்ளார். அவருக்கு மக்களின் கவலையை கவனத்திலே கொண்டு செல்ல வேண்டியது நம்முடைய கடமையாகும் ‌. தற்போது…

குட்டி நாயைக் தாக்கிய ஆட்டோ டிரைவர் கோவையில் வெளுத்து வாங்கிய பெண்..,

கோவையில் குட்டி நாய் ஒன்றின் ஆட்டோவில் ஏற்றி அதன் சீட்டுகளை சேதப்படுத்தியதாக ஆட்டோ ஓட்டுநர் அங்கு இருந்த குட்டி நாயை கொடூரமாக தாக்கி உள்ளார். அதனைக் கண்ட அங்கு இருந்த பெண் ஒருவர் நடுரோட்டில் வைத்துச் சரமாரியாகக் கேள்வி கேட்டு நாரடித்த…

பல்வேறு பகுதிகளில் குடிநீருக்காக தோண்டிய பள்ளங்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பல்வேறு பகுதிகளில் குடிநீருக்காக சாலையின் ஓரங்களில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை செய்து வருகின்றனர் அவ்வாறு பணிகள் நடைபெற்ற இடங்களில்பணிகள் முடிந்தும் பல இடங்களில் பள்ளங்களை மூடாமல் அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளனர்.…

மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு..,

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் செனாய் நகரில் உள்ள சேவாலயம் மாணவர் விடுதியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் சுற்றுச்சூழல் உறுதிமொழி வாசித்தார்.…

நகர் காங்கிரஸ் தலைவர் முருகானந்தம் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி நன்றி..,

நீட் முறைகேடு காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டு மறுபடியும் நடத்தப்பட்டது இதனால் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்கு காரணமான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிதான் பதவி விலகக் கோரிமாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த…

வாடிப்பட்டியில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தனியார் மஹாலில் எஸ் பி கருப்பையா ஏ சுப்புராஜ் அம்மாள் ஆசிரியர்கள் நினைவு கல்வி மற்றும் பொதுத் தொண்டு அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி…

அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம்..,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடத்தில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது…

போதை ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் வீத லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி இராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் திரு.K அண்ணாமலை அவர்கள் பெயரில் அர்ச்சனை செய்து அவர் உடல் அரோக்கியமாக இருக்க வேண்டி விட்டு…

குமரகுரு பன்முகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி..,

கோவை குமரகுரு பன்முகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. கோவை குமரகுரு பன்முகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கான தொடக்க விழாவான ‘ஸ்வாகதம் 2026’ நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. சமூக…