• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரி நீக்கம்

பெட்ரோல் டீசல் வரியை தொடர்ந்து, சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி சுங்கவரியை நீக்கியுள்ளது ஒன்றிய அரசு. இதன்படி, சமையல் எண்ணெய்கள் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 2.5% சுங்கவரி முற்றிலும் நீக்கம் செய்யப்படுவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மேலும், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய்…

இந்திய – பாக். எல்லையில் சிக்கியது ‘டிபன்பாக்ஸ்’ வெடிகுண்டு

இந்திய – பாக். எல்லை கிராமத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘டிபன்பாக்ஸ்’ வெடிகுண்டை பஞ்சாப் போலீசார் அதிரடியாக மீட்டனர். தீபாவளி தினத்தன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து இந்திய – பாகிஸ்தான் எல்லை அருகே…

இனி இவங்கள யாராலும் ஏமாத்த முடியாது

யாராவது நம்மிடம் பிச்சை கேட்டாலோ, அல்லது தங்களுக்கு திறமையை வெளிக்காட்டி யாசகம் கேட்டாலோ அவர்களுக்கு வெகு சிலரே உதவுவார்கள். பலர் சில்லறை இல்லை பா.. என்று சொல்லி அனுப்புவது வழக்கம். ஆனால் இனி அப்படி யாரும் சொல்லவும் முடியாது, ஏமாற்றவும் முடியாது.

புறக்கணிக்கப் படும் தமிழகம் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறது கேரளா வழியாக சுற்றுப்பாதையில் ஜல்பைகுரி – கன்னியாகுமரி சிறப்பு ரயில்

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியை தலைமையிடமாக கொண்ட வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலம் சார்பாக நியூ ஜல்பைகுரி – கன்னியாகுமரி சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. இந்த ரயில் நியூ ஜல்பைகுரியிலிருந்து நவம்பர் 5ம் தேதி வெள்ளிக்கிழமை புறப்பட்டு மால்டா டவுன், புவனேஸ்வர்,…

உத்தரகாண்ட் மாநிலத்தில் கலக்கும் மூன்றடி உயர பெண் கலெக்டர்.

உத்தரகாண்ட் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தின் கலெக்டர் ஆக இருப்பவர் 3.2 உயரமே உள்ள பெண் கலெக்டர் ஆர்த்தி டோக்ரா பல்வேறு வளர்ச்சிப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு முனைப்புடன் செயல்பட்டு வருவதால் உலகம் முழுவதும் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.…

தமிழக அரசு பெட்ரோல்‌, டீசல்‌ விலையைக்‌ குறைக்க வேண்டும்‌ – ஈபிஎஸ்

தமிழகமெங்கும் நல்ல மழை பெய்து வருகிறது.இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது. எனவே, பருவ மழையால்‌ பாதிக்கப்பட்ட பகுதிகளில்‌ தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், பாதிப்படைந்த பயிர்களைக் கணக்கிட்டு, பயிர்‌ இழப்பீட்டை உடனே அறிவிக்குமாறும், திமுகவின்‌ தேர்தல்‌ அறிக்கையில்‌…

கரும்பு பயிரிட்டிருந்த ஒரு வயலையே தரைமட்டமாக்கிய காட்டு யானைகள் கூட்டம்

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் அனவன் குடியிருப்பு என்ற கிராமம் உள்ளது. மலை அடிவாரத்தில் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் வாழை, கரும்பு மற்றும் தென்னை போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் குட்டியுடன் கூட்டமாக…

வைகை அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு. முல்லைப் பெரியாற்றில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாகவும், முல்லைப் பெரியாற்றில் இருந்து வினாடிக்கு 2305 கனஅடி தண்ணீர் தமிழக பகுதிக்கு திறந்து விடப்பட்டுள்ளதாலும், 71அடி உயரமுள்ள…

உள்ளூர் பட்டாசு கடைகளில் விற்பனை சரிவு வியாபாரிகள் அதிர்ச்சி

தீபாவளித் திருநாளை புத்தாடை உடுத்தி, இனிப்பு பலகாரங்களை சுவைத்தும், பட்டாசுகளை வெடித்தும் மகிழ்வது வழக்கம். இந்த ஆண்டு பட்டாசு விற்பனை உச்சநீதிமன்ற கட்டுப்பாடு காரணமாகவும் கிப்ட் பாக்ஸ் வருகை அதிகரிப்பாலும், பட்டாசுகளின் விலை ஏற்றத்தாலும் விற்பனை கடுமையாக சரிந்தது. இதனால் உள்ளூர்…

அமைச்சர் துரைமுருகன் காரை விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட முயற்சி

முல்லைப் பெரியாறு அணையை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று ஆய்வு செய்தார். முன்னதாக அமைச்சர் காரை முற்றுகையிட முயற்சி நடந்தது. கடந்த 29-ம் தேதி முதல் முல்லைப் பெரியாறு அணையில் மொத்தமுள்ள 13 மதகுகளில், 8 மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர்…