• Thu. Oct 2nd, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

நீட் தேர்வு – மாநில பாடத்திட்டத்தில் தேர்வெழுதியவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகம்

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1,08,318 பேரில் மொத்தம் 58,922 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 42,202 பேர் தமிழ் வழி தேர்ச்சி எழுதியவர்கள் என்பதால், நீட் தேர்வு எழுதியவர்களில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மாநில…

பஞ்சாபில் புதிய கட்சியை தொடங்கினார் அமரீந்தர் சிங்

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நிலையில் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியை அமரீந்தர் சிங் தொடங்கியுள்ளார். காங்கிரஸ் கட்சி தலைமைக்கு தனது அதிகாரபூர்வ ராஜினாமாவை அனுப்பிய பஞ்சாபின் முன்னாள் முதல்வர்…

கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்துவாங்கி வருகிறது.சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் விடிய விடிய கனமழை தொடர்ந்துவருகிறது. கனமழை காரணமாக தமிழகத்தில் 20 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராணிப்பேட்டை,…

தமிழகத்தில் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 17 மாவட்டங்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாமக்கல், கரூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை,…

பொது அறிவு வினா விடை

உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது?விடை : காரக்புர் உலகிலேயே மிக ஆழமான ஏரி எது?விடை : பைக்கால் ஏரி உலகிலேயே மிக நீளமான குகை எது?விடை : மாமத் குகை உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத…

ஆசியாவிலேயே பெட்ரோல் விலையில் இந்தியா தான் நம்பர்-1

இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை புதிய உட்சம் அடைந்து வருகிறது. இந்தியாவில் மட்டும்தான் இந்த விலை உயர்வா? இல்லை உலக நாடுகளிலும் இதே நிலைதானா? என்ற சந்தேகம் ஒவ்வோருவர் மனதிலும் இருக்கும். அதக்கான விடை இங்கே… உலகிலேயே அதிகபட்சமாக…

1000-க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு… 28 மாவட்டங்களில் புதிய உயிரிழப்பு இல்லை..

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர் விவரங்கள் குறித்து தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், புதிதாக 990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை…

அ.தி.மு.க.பொதுச்செயலாளர் சசிகலா என்ற பெயரில் தீபாவளி வாழ்த்துகள்

அதிமுகவில் தற்போது குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. கட்சியின் பொன்விழாவின் போது அ.தி.மு.க.பொதுச்செயலாளர் சசிகலா என அவரால் ஏற்படுத்தப்பட்ட சலசலப்பு இன்னும் ஓயவில்லை. அ.தி.மு.க.பொதுச்செயலாளர் சசிகலா என்ற பெயரில் அவர் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் அந்த அறிக்கையில் சசிகலா கூறப்பட்டிருப்பதாவது:- இருள்…

மேற்குவங்க இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி

மேற்கு-வங்காள மாநிலத்தில் தின்ஹடா, கர்தஹா, கொசபா, சாந்திபூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முடிந்து, முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தின்ஹடா தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உதயன் குஹா 1 லட்சத்து 64 ஆயிரத்து 89 வாக்குகள் வித்தியாசத்தில்…

ஆப்கானிஸ்தான் மருத்துவமனையில் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் தற்போது, தலீபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலீபான்களின் ஆட்சிக்கு எதிராக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. மேலும், சில கிளர்ச்சியாளர்கள் குழுக்களும்…