• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா தீவில் உள்ள செமரு எரிமலை கடந்த சில தினங்களாக சீற்றத்துடன் காணப்பட்டது. இந்தநிலையில் நேற்று முதல் கடும் சீற்றத்துடன் நெருப்புக் குழம்புகள் வெளியேறுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மற்றும் சாம்பல் படர்ந்ததால் கருப்பாக காட்சியளிக்கிறது. எரிமலையில்…

ஜெயலலிதா நினைவு தினம்: எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள புகழஞ்சலி செய்தியில், காலமெல்லாம் நிலைத்திருக்கும் நீங்கா புகழாகவும், கருணை…

பொது அறிவு வினா விடை

1.உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன?விடை : 12,500 2.புயல் பற்றிய எச்சரிக்கை கொடுக்கத் துவங்கிய ஆண்டு ?விடை : 1886 3.இந்தியாவில் எவ்வளவு உயரம் வரையில் காற்றைப் பற்றிய புள்ளி விவரத்தை அறிய இயலும் ?விடை :…

பிரேசில் அதிபர் மீது வழக்கு

கொரோனா இரண்டாவது அலையினால் உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை அடைந்தது. இதனால் மிகவும் மோசாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. கொரோனா உயிரிழப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக 2-வது இடத்தில் உள்ளது. ஆனால் அந்த நாட்டின் அதிபர் ஜெயீர் போல்சனரோ இன்னமும் கொரோனா…

உக்ரைன் எல்லையில் வீரர்களை குவித்த ரஷ்யா

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் கடந்த 300 வருடங்களாக இருந்த வந்த உக்ரைன் கடந்த 1991ம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் துண்டுகளாக உடைந்த பின்பு, விடுதலை பெற்று தனி நாடாக மாறியது. உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்யா நாட்டிற்கும் கடந்த சில வருடங்களாகவே எல்லைப் பிரச்சினை…

தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி இமாசல பிரதேசம் சாதனை..!

நாட்டிலேயே முதல் மாநிலமாக இமாசல பிரதேசத்தில் தடுப்பூசி செலுத்த தகுதி பெற்ற அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18-வயதுக்கு மேற்பட்ட 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக இமாசல பிரதேச அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அம்மாநிலத்தில் தடுப்பூசி செலுத்த தகுதியுடைய 53…

கோவையில் கொட்டித் தீர்த்த கனமழை..!

கோவையில் நேற்று சுமார் ஒரு மணிநேரம் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. அவினாசி சாலையில் 10 அடிக்கும் மேலாக தண்ணீர் சூழ்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் பாலத்திற்கு அடியில் பாய்ந்தோடிய வெள்ள நீர்…

தமிழகத்தில் ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், 13வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் மொத்தம் 60 ஆயிரம் இடங்களில் நடைபெற்றது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களும்,…

பாகிஸ்தானில் சிங்களர் படுகொலை – இலங்கை கண்டனம்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தியதாக கூறி இலங்கையைச் சேர்ந்த தொழிற்சாலை மேலாளர் பிரியந்தா குமாரா கொடூரமாக தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இந்த படுகொலைக்கு இலங்கை பாராளுமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.…

திட்டமிட்டபடி தென்னாப்ரிக்கா செல்லும் இந்திய கிரிக்கெட் அணி

வரும் 9 ஆம் தேதி ந்திய கிரிக்கெட் அணி தென்னாப்ரிக்கா செல்லவுள்ளது. தென்னாப்ரிக்காவில் ஒமைக்ரான் வகை கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்திருந்தது. இந்நிலையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்தியா திட்டமிட்டபடி…