ரஜினியை தொடர்ந்து அஜித்தின் வலிமை படமும் ஜப்பானில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதனால் ரஜினி அளவிற்கு ஜப்பான் ரசிகர்களை அஜித் கவருவாரா, வலிமை படம் ஜப்பானில் பிளாக் பஸ்டர் படமாகுமா என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள், அஜித் ரசிகர்கள்..
டைரக்டர் ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் போலீஸ் கெட்அப்பில் நடித்துள்ள படம் வலிமை. போனி கபூர் தயாரித்துள்ள அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படம் பிப்ரவரி 24 ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக உள்ள வலிமை படம் இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளில் வலிமை ரிலீஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனியில் பிப்ரவரி 25 ம் தேதி ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக உலகின் பல நாடுகளிலும் வலிமை படம் சென்சார் குழுவால் சரி பார்க்கப்பட்டுள்ளது.
தற்போது ஜப்பானிலும் வலிமை படம் ரிலீஸ் செய்வது உறுதியாகி உள்ளது. வலிமை படத்திற்கான டிக்கெட் புக்கிங் இந்தியாவிலேயே இன்னும் துவங்கப்படாத நிலையில், ஜப்பானில் வலிமை டிக்கெட் புக்கிங் துவங்கப்பட்டுள்ளது. ஜப்பானில் முத்து பட ரிலீசுக்கு பிறகு ரஜினிக்கு தான் ரசிகர்கள் அதிகம். இதனால் வலிமை படத்தை பார்த்த பிறகு ரஜினி அளவிற்கு ஜப்பான் ரசிகர்களின் மனங்களை அஜித் கவருவாரா என்பதை பார்க்க அனைவரும் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
பைக் ரேஸ், அசர வைக்கும் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் உள்ள வலிமை படத்தில் பல காட்சிகளில் அஜித் டூப் போடாமல் நடித்துள்ளாராம். இதனால் படத்தை உலக அளவில் பிளாக் பஸ்டர் படமாக்க படக்குழு தீவிரமாக முயற்சி செய்து வருகிறதாம். இரண்டு ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் வலிமை நிச்சயம் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இனி ரேஷன் கடைகளிலும் ‘மீண்டும் மஞ்சள் பை’…தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கக்கூடிய வகையில் ‘மீண்டும் […]
- ஒராண்டில் திமுக எந்த சாதனையும் செய்யவில்லை- பிரேமலதா விஜயகாந்த் பேட்டிகோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த பிரேமலாத விஜயகாந்த் திமுக அரசு கடந்த ஒராண்டில் […]
- சார்ஜிங் பூத்… ஆப் மூலம் பணம் செலுத்தி சார்ஜிங் செய்துக்கொள்ளலாம்…கேரளா மாநிலம், கோட்டயம் அடுத்த உழவூர் ஊராட்சியில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய மின்கம்பத்தில் சார்ஜிங் […]
- மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி,பிள்ளைகளை கொலை செய்த ஐடி ஊஉழியர் தற்கொலைசென்னையில் பயங்கரம் மரம் அறுக்கும் ரம்பம் வாங்கி மனைவி, பிள்ளைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த […]
- ஏழுமலையானை தரிசிக்க 15 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்..திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக 15 மணி நேரம் காத்திருப்புஉலகப்புகழ் பெற்ற எழுமலையான் கோயிலில் […]
- கழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கல் -4 பேர் கைதுகழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கி விற்பனை செய்த மில் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது. […]
- தமிழக காங்கிரசுக்கு அடுத்த தலைவர் விஜயதாரணியா -ஜோதிமணியா?தமிழக காங்கிரசில் மாநில தலைவர் பதிவிக்கு அடுத்து பெண் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கபடலாம் என்று பேசப்படுகிறது. […]
- முதல்வரின் குரல் பாஜகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது..மதுரையில் நடைபெற்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது திராவிடர் விடுதலைக் கழகம் […]
- சிரித்த முகத்துடன் பிறந்த அதிசய குழந்தை…. வைரலாகும் புகைப்படங்கள்…ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற முக அமைப்புடன் பிறந்திருக்கிறது.உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் […]
- சாண்ட்விச் தான் உணவே… 23 ஆண்டுகளாக சாண்ட்விச் சாப்பிட்ட இளம்பெண்..இங்கிலாந்தில் கடந்த 23 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவர் சாண்ட்விச் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வரும் சம்பவம் […]
- இதை செய்யாவிட்டால் ரேஷனில் பொருள் வாங்க முடியாது.ஜூன் 30-ம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் ரேஷன் பயன்களைப் பெற முடியாது […]
- திமுக ஆலோசனைக் கூட்டம்… முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்…சென்னை அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த […]
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]