நேற்று நிலைப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது. அதன்படி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பொழிவதால் இன்றும் பள்ளி…
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது; “தமிழ்நாட்டில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர். பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுக்கு பதிலாக திருப்புதல் தேர்வு நடத்தப்படும்” என…
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெருங்கி வரும் நிலையில் சென்னையில் பலத்த காற்று வீசி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று மாலை வரை கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதால் 9 சாலைகளில் போக்குவரத்துக்கு தடை…
சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் செய்தியாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் அளித்துளள் பேட்டியில் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு போல்,தற்போது பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதற்கு காரணம் முதலமைச்சரின் துரித நடவடிக்கையும், நிர்வாகத்திறமையும் தான் என்று கூறினார். மேலும்,…
கடந்த வாரம் இதே நாளில் நவம்பர் 4 ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 35,576 ஆக இருந்த நிலையில் இன்று நவம்பர் 11 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு 528 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின்…
திருப்புவனம் அருகே, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கண்மாய்க்குள் பாய்ந்த காரில் இருந்த 5 பேரை இளைஞர் ஒருவர் காப்பாற்றி கரை சேர்த்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வடகரையைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும்…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சீனிவாச நகரில் தொடர் மழையால் வீடு இடிந்து வீரப்பன் ( 80) என்ற முதியவர் பலியானர். காரைக்குடியில் தொடர்ந்து ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. சீனிவாசா நகரில் வீரப்பன் வயது 80 மட்டும் வசித்து…
கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியில் பட்டபகலில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு மர்ம நபர்கள் அரிவாள் மற்றும் உருட்டு கட்டையால் தாக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகிய நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை…
நாகர்கோவிலில் உள்ள சாலைகளை செப்பனிடாத திமுக அரசை கண்டித்தும், பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க கோரியும் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு நாகர்கோவில் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ. காந்தி தலைமையில் பாஜகவினர் ஊர்வலம் சென்றனர். மேலும், 48 மணிநேர…
கேரள மாநிலம் அம்பநாடு எஸ்டேட் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண் சரிவால் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. இதே போல் அண்டை மாநிலமான கேரள மாநிலத்திலும்…