



திமுக வேட்பாளர் கிருத்திகா தேவிக்கு ஆதரவு பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை..,
திண்டுக்கல் எஸ்.ஐ. லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக கைது..,
ஈரான் தாக்குதலில் உயிரிழந்த தமிழக உடல் தமிழகம் கொண்டு வந்து நல்லடக்கம்..,
திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் -சி டி ஆர் நிர்மல் குமார் பேட்டி..,
சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பேச்சு!
சிந்தனைத் துளிகள் • நம்முடைய பிள்ளைகளின் பிள்ளைகள் சொல்லட்டும்.சோதனைகள் முற்றுகை இட்டதால், நம் பயணத்தை நிறுத்தவில்லை.நாம் புறமுதுகிடவில்லை, இடறவில்லை. அகன்ற வெளியில், குறிக்கோளை நோக்கியே நடந்தோம். • சாதாரண மக்கள் எப்போது ஒருங்கிணைகிறார்களோ அல்லது தங்களை நாட்டுடன் ஈடுபத்திக் கொள்கிறார்களோ அன்றுதான்…
தமிழகத்தில் முதல் சமத்துவபுரம் எங்கே தொடங்கப்பட்டது?மேலக்கோட்டை மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு என்ன?1971 கோவை குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் பெயர் என்ன?நீதியரசர் கோகுலகிருஷ்ணன் குழு மன்னர் மானியம் எந்த ஆண்டு ஒழிக்கப்பட்டது?1971 பாராளுமன்ற மதிப்பீட்டு குழுவின் உறுப்பினர்கள் எத்தனை…
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின். பொருள் (மு.வ):பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும்.
கடைசி விவசாயி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த நல்லாண்டி என்ற முதியவர், படம் வெளியாகும் முன்னே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது! இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான படம் ‘கடைசி விவசாயி’. கொரோனா ஊரடங்கால் படத்தின் வெளியீடு தாமதமாகிக்கொண்டே…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் நேரடியாக இலவச தரிசனத்திற்காக டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது.இன்று முதல் நிவாசம் விடுதி, கோவிந்தராஜர் சத்திரம் மற்றும் பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் தனி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு டிக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது. தினமும்…
பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதான வளாகத்தில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெங்களூருவில் புதிய தேசிய கிரிக்கெட் அகாடமி அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா…
மெட்டா நிறுவனத்தின், முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் செயலியில், ஃபேஸ்புக் பக்கத்தைப் போல கவர் போட்டோ வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. உலகில் ஏராளமானோர் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப் செயலியில் அந்நிறுவனம் தொடர்ந்து அப்டேட்களை கொடுத்து வருகிறது.…
அடுத்தடுத்த புராஜக்ட்களில் தன்னை பிசியாக வைத்துக் கொள்வதில் நடிகை குஷ்பூ கவனமாக இருப்பவர்!தயாரிப்பாளர், வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரை நடிகை, ரியாலிட்டி ஷோக்கள் என்று தொடர்ந்து பிசியாக காணப்படுகிறார். சன் டிவியில் லஷ்மி ஸ்டோர்ஸ் தொடர் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர் அடுத்த…
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், காவல் தெய்வம் வெயிலுகந்தம்மன் மாசி மாத திருவிழாவை முன்னிட்டுகாப்பு கட்டும் நிகழ்ச்சி இன்று இரவு நடைபெற்றது,, காலையிலும் மாலையிலும் புறப்பாடு எழுந்தருளி வெயிலுகந்த அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்!
காதலிப்பவர்களுக்கு மட்டுதே தெரியும் காதலில் அழகு என்னவென்று! காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் ஓர் வரம்! ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோலிவுட்டில் மாறுபட்ட கோணங்களில் காதலை கொண்டாடிய படங்கள் பல! அப்படங்கள் சில…