திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், காவல் தெய்வம் வெயிலுகந்தம்மன் மாசி மாத திருவிழாவை முன்னிட்டுகாப்பு கட்டும் நிகழ்ச்சி இன்று இரவு நடைபெற்றது,, காலையிலும் மாலையிலும் புறப்பாடு எழுந்தருளி வெயிலுகந்த அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்!
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், காவல் தெய்வம் வெயிலுகந்தம்மன் மாசி மாத திருவிழாவை முன்னிட்டுகாப்பு கட்டும் நிகழ்ச்சி இன்று இரவு நடைபெற்றது,, காலையிலும் மாலையிலும் புறப்பாடு எழுந்தருளி வெயிலுகந்த அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்!