












தமிழகத்தில் வரும் ஜனவரி 3-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரி வகுப்புகள் சுழற்சி முறை இன்றி நடைபெறும் என்பதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் தொடக்கத்தில்…
இந்த ஆண்டு ‘மிஸ் யூனிவர்ஸ்’ பட்டத்தை வென்று அசத்தியுள்ளார் இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து. இதன் மூலம் லாரா தத்தகாவுக்கு பிறகு சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அழகி ஒருவர் மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.…
பெண்களின் திருமண வயதை 18 என்பதிலிருந்து 21 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி பெண்களின் திருமண வயதை 18 என்பதிலிருந்து 21 ஆக உயர்த்த நடவடிக்கை எடுப்பேன்…
தேசிய குற்ற ஆவணக் காப்பகம், “இந்தியாவில் குற்றச்செயல்கள்” என்ற பெயரில் மாநிலம் வாரியாகவும், ஆண்டு வாரியாகவும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களின் புள்ளி விவரங்களை வெளியிடுகிறது. மாநிலங்களவையில் இன்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்து…
சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது. வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது. வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது. அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது. அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது. வாய்ப்பு எங்கே எங்கே…
முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நியமனம் செய்யப்பட்டுள்ளது. முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்து சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த இந்தியாவ…
மயிலை சீனி. வேங்கடசாமி ஒரு தமிழறிஞரும், எழுத்தாளருமாவார். தமிழக வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். வேங்கடசாமி சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் 1900-இல் பிறந்தார். அவரது தந்தை ஒரு சித்த மருத்துவர். வேங்கடசாமியின் மூத்த அண்ணன் தந்தையைப் போல…
பாண்டிச்சேரியை பூர்வீகமாக கொண்ட ஸ்ரீபிரியங்கா ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட அகடம் என்ற படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானார். அதன் பிறகு கங்காரு, வந்தாமல, பிச்சுவா கத்தி உள்பட பல படங்களில் நடித்தார். எந்த படமும் வணிகரீதியாக வெற்றியை பெறவில்லை. V.ஹவுஸ் புரடக்க்ஷன்…
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1கப்,பச்சரி-2ஸ்பூன்,பாசிப்பருப்பு-1ஃ2கப்,ஏலக்காய்- 4 பொடித்தது,வெல்லம்-1கப் பொடித்தது,நெய்- 1கப் வெல்லம் தவிர அனைத்து பொருட்களையும் வாணலியில் பொன் நிறமாக வறுத்து மிக்ஸியில் பொடித்துக் கொண்டு வெல்லத்தை நீர் விட்டு நன்கு கரைத்து அடுப்பில் வைத்து அதில் மாவை கொட்டி கட்டி விழாமல்…
1.உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை யாரால் தீர்மானிக்கப்படுகிறது?விடை : குடியரசுத் தலைவர் மாநிலமாக இல்லாத போதும், தனக்கென ஒரு சொந்த நீதிமன்றம் உள்ள பகுதி எது?விடை : டெல்லி ஏழு வடகிழக்கு இந்திய மாநிலங்களுக்கான நீதிமன்றம் அமைந்துள்ள இடம் எது?விடை : கௌகாத்தி…