1.உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை யாரால் தீர்மானிக்கப்படுகிறது?
விடை : குடியரசுத் தலைவர்
- மாநிலமாக இல்லாத போதும், தனக்கென ஒரு சொந்த நீதிமன்றம் உள்ள பகுதி எது?
விடை : டெல்லி - ஏழு வடகிழக்கு இந்திய மாநிலங்களுக்கான நீதிமன்றம் அமைந்துள்ள இடம் எது?
விடை : கௌகாத்தி - பஞ்சாப், ஹரியானா, மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகர் ஆகிய பகுதிகளுக்கான பொது நீதிமன்றம் எங்குள்ளது?
விடை : சண்டிகர் - இந்திய அரசாங்க சட்டம் அமைக்கப்பட்ட ஆண்டு?
விடை : 1935 - கட்சி தாவல் தடை செய்யப்பட்ட ஆண்டு எது?
விடை : 1985 - வெளிநாடுவாழ் இந்திய குடிமக்களுக்கு, வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு?
விடை : 2010