• Thu. Apr 25th, 2024

பொது அறிவு வினா விடை

Byமதி

Dec 16, 2021

1.உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை யாரால் தீர்மானிக்கப்படுகிறது?
விடை : குடியரசுத் தலைவர்

  1. மாநிலமாக இல்லாத போதும், தனக்கென ஒரு சொந்த நீதிமன்றம் உள்ள பகுதி எது?
    விடை : டெல்லி
  2. ஏழு வடகிழக்கு இந்திய மாநிலங்களுக்கான நீதிமன்றம் அமைந்துள்ள இடம் எது?
    விடை : கௌகாத்தி
  3. பஞ்சாப், ஹரியானா, மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகர் ஆகிய பகுதிகளுக்கான பொது நீதிமன்றம் எங்குள்ளது?
    விடை : சண்டிகர்
  4. இந்திய அரசாங்க சட்டம் அமைக்கப்பட்ட ஆண்டு?
    விடை : 1935
  5. கட்சி தாவல் தடை செய்யப்பட்ட ஆண்டு எது?
    விடை : 1985
  6. வெளிநாடுவாழ் இந்திய குடிமக்களுக்கு, வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு?
    விடை : 2010

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *