மூணாறில் பிரபலமடைந்து வரும் ‘படையப்பா’ என்றழைக்கப்படும் வயதான ஆண் காட்டு யானையை பார்க்க சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். கேரள, இடுக்கி மாவட்டத்தில் மூணாறு அமைந்துள்ளது. அழகிய நகரமான இங்கு, எங்கு பார்த்தாலும் வளைந்து நெளிந்து செல்லும் ரோடுகள், இரு…
சென்னையில், வாக்குப்பதிவின் போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ராயபுரத்தில், 49-வது வார்டில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் திமுகவினர் சிலர் கள்ள ஓட்டுப் போட முயன்றதாக அதிமுகவினர் குற்றம் சாட்டினர். அப்போது,…
தமிழ் சினிமாவில் இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வருபவர் சசிகுமார். இவரது இயக்கத்தில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான படம் சுப்பிரமணியபுரம். இப்படத்தில் ஜெய், சுவாதி, சசிகுமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.. இப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படம் வெளியாகி…
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அவ்வப்போது கட்சி ரீதியான கூட்டங்களில் கலந்துகொள்வது உண்டு. சமீபத்தில், கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டபோது அரசு சார்பில் நடந்த பேச்சுவார்த்தையில்…
கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக பதியப்பட்ட வழக்கில் பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிராசத் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பீகார் மாநிலத்தின் முதலமைச்சாரக லாலு பிரசாத் இருந்த காலத்தில் கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு…
மதுரை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் டேனியல் விஜயராஜ், மதுரை கீழடியில் பிறந்தவர், கடந்த 1984 முதல் 1986 வரை 9 மற்றும் 10ம் வகுப்பு பள்ளிப்படிப்பு முடித்து மதுரை மற்றும் பல்வேறு இடங்களில் முதுகலை படிப்பு படித்து முடித்தவர்.…
மக்கள் நீதி மய்யத்தின் 5-ஆம் ஆண்டு தொடக்க விழாவானது சென்னை, ஆழ்வார்பேட்டையில் இன்று (பிப்.21) நடைபெற்றது. இந்த விழாவில் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து கட்சியினருடன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் அரசியலை வியாபாரமாக நினைப்பவர்கள் மக்கள் நீதி…
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து கடந்த 19ம் தேதி பொள்ளாச்சி நகராட்சி, மற்றும் கோட்டூர், ஆனைமலை, உடுமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுளேஸ்வரன்பட்டி, ஜமீன் ஊத்துக்குளி,சமத்தூர்,வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏழு பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குப்பதிவு…
மதுரை திருமங்கலத்தில் 17வது வார்டு பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்குப்பதிவின் போது வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்ததைத் தொடர்ந்து, வேட்பாளர்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது.. அதனை தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது..…
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்துச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2019 ஆண்டு முதல் இந்தியாவுடனான வர்த்தகத்தை பாகிஸ்தான் நிறுத்திக் கொண்டது. இந்த நிலையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் வர்த்தக ஆலோசகர்…