• Tue. Sep 30th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என செயல்படும் மக்கள் தொண்டு நிறுவனர்..

வேலூர் மாநகர பகுதியில் பகுதியில் மக்கள் தொண்டு நிறுவனம் என ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி மக்களுக்கு சேவை செய்வதே தன் வாழ்நாள் சேவை என வாழ்ந்து வருபவர் தான் வி எம் பாலாஜி என்கிற அப்பு பால் பாலாஜி.இவர் தன் தொழில்…

புளியங்குடியில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் புகுந்த இருவர் கைது!

புளியங்குடியில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் மர்மநபர்கள் புகுந்ததால் இரண்டு மணி நேர சாலை மறியலில் 150 பேர் மீது வழக்கு போக்குவரத்து பாதிப்பு இருவர் கைது. தென்காசி மாவட்டம், புளியங்குடி எஸ்.வீராச்சாமி கல்லூரியில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்…

கடைசி அஸ்திரத்தை கையில் எடுக்கும் சசிகலா..

சிகலா அடுத்தடுத்து என்ன செய்ய போகிறாரோ? என்ற கலக்கம் சூழ்ந்த எதிர்பார்ப்பு அதிமுகவில் அவ்வப்போது எட்டிப்பார்த்துவிட்டு போகும்.. இந்த முறையும் அப்படி ஒரு கலக்கத்தில் அக்கட்சி மேலிடம் உள்ளதாக கூறப்படுகிறது.அதிமுகவை சசிகலா கைப்பற்றுவாரா, மாட்டாரா? அதற்காக எப்படி வியூகங்களை வகுக்கப் போகிறார்?…

கட்சி கைவிட்டாலும் மக்கள் கைவிட மாட்டார்கள் ..நம்பிக்கையில் சுயேட்சை வேட்பாளர்

வேலூர் மாநகராட்சியின் 31-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ராணி மேகநாதன். இவர் 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை மாமன்ற உறுப்பினராக இருந்து வந்துள்ளார்.அப்பகுதி மக்களின் அன்றாடத் தேவைகள் கால்வாய் பிரச்சனை மின்விளக்கு குடிநீர் பிரச்சனைகளை தீர்த்து…

போலி தங்கம் கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றிய வேட்பாளர் தப்பியோட்டம்….

வேலூரில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளரின் கணவர், ஓட்டுக்குப் பதில்’ வாக்காளர்களுக்கு தங்கக் காசுகளை அளித்துள்ளார். ஆனால் அவை வெறும் மஞ்சள் உலோகம் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த ஆம்பூரில் உள்ள 1,000க்கும் அதிகமாக மக்கள் தலைமறைவான நபரை தேடி வருகின்றனர்.…

மாணவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்…!

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட தமிழகத்தின் சுதந்திர போராட்ட வீரர்கள் அடங்கிய அலங்கார ஊர்திகள், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பார்வைக்காக வலம் வந்தன. இதன் முடிவில் சென்னை மெரினா கடற்கரையில் வரும் 23-ந் தேதி வரை பொதுமக்கள்…

புஷ்பா’-வின் அடுத்த சாதனை!

அல்லு அர்ஜுன் நடித்து வெளியான புஷ்பா திரைப்படம் தாதாசாஹேப் திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு,இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக…

கரு.பழனியப்பன் நடிக்கும் படத்தலைப்பு குறித்து சர்ச்சை!

எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் இயக்கியுள்ள கள்ளன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தமிழ் சினிமாவில் அவ்வப்போது அரிதாக சில பெண் இயக்குனர்கள் எடுக்கும் படங்கள் வெளியாகின்றன. அந்த வகையில் இப்போது இயக்குனர் அமீரின் உதவியாளரும், எழுத்தாளருமான சந்திரா தங்கராஜ் கள்ளன்…

இந்த படத்துல தனுஷ்-சிம்பு ஒன்னா நடிக்க இருந்தாங்களா..?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தனுஷ்,சிம்பு ஒரே காலகட்டத்தில் அறிமுகமாகி நடித்து வருகின்றார்கள். ரஜினி-கமல், விஜய்-அஜித் இந்த வரிசையில் தனுஷ்-சிம்பு இருக்கின்றார்கள். இவர்களுக்கிடையே சினிமாவை தவிர்த்துநிஜ வாழ்விலும் வேலை நிமித்தமாக போட்டியிருந்தது. தனுஷின் “காதல் கொண்டேன்” திரைப்படத்தை பார்த்து போட்டியாக சிம்பு…

ஆற்காடு வீராசாமியை நட்பு ரீதியாக சந்தித்த வெங்கையா நாயுடு..

திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இது பற்றி விசாரிக்க குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு அண்ணா நகர் இல்லத்திற்கு வருகை தந்து ஆற்காடு வீராசாமியை சந்தித்தார். பின்னர் தந்தையின் உடல் நலம் குறித்து கலாநிதி…