• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

ஜோதி திரைப்பட விமர்சனம்

ஷீலா ராஜ்குமார், ராட்சசன் படபுகழ் சரவணன் ஆகிய இருவரும் ஜோதி திரைப்படத்தில் ஆதர்ச தம்பதிகள். இவர்களில் சரவணன் ஒரு மருத்துவர். சொந்தமாக பெரிய மருத்துவமனை நடத்துகிறார். நான்கு நாட்களில் குழந்தை பிறக்கவிருக்கும் நிறைமாத கர்ப்பிணி ஷீலாவை விட்டுவிட்டு ஒரு முக்கிய வேலையாக…

தலைமுடி வறட்சியைத் தடுக்க:

தலைக்கு ஹென்னா பயன்படுத்திய பின் ஏற்படும் முடி வறட்சியைத் தடுக்க, ஹென்னா பேஸ்ட் தயாரிக்கும் போது, அத்துடன் 1 டீஸ்பூன் நெலிக்காய் பொடி அல்லது நெல்லிக்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலைமுடியில் தடவுங்கள். இதனால் தலைமுடி மென்மையாகவும், பளபளப்பாகவும் இருப்பதோடு, நன்கு…

மல்டி மில்லட் கட்லெட்

தேவையான பொருட்கள்:சோளம்– ½ கப், சாமை – ½ கப், தினை – ½ கப், குதிரைவாலி – ½ கப், கம்பு – ½ கப், ராஜ்மா – ½ கப்; பொடியாக நறுக்கிய வெங்காயம், கேப்சிகம், இஞ்சி, கொத்தமல்லி…

சிந்தனைத்துளிகள்

• எந்த ஒரு செயலிலும் உனக்கு உதவ பல உறவுகள் இருந்தாலும் கூட..உன் உழைப்பு என்ற ஒன்றிற்கு அங்கு வேலை இல்லையென்றால்உன் முயற்சிகள் அனைத்தும் வீண்.! • பிடித்தவர் என்பதற்காக தவறுகளை சுட்டிக்காட்ட மறக்காதீர்கள்..பிடிக்காதவர் என்பதற்காக நல்லவற்றை தவறாக பார்க்காதீர்கள்.! •…

பொது அறிவு வினா விடைகள்

உலகில் அதிக அளவு சிலை வடிக்கப்பட்ட மனிதர் யார் ?லெனின் மில்லினியம் டோன் எங்குள்ளது ?கிரீன்வீச் உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?கரையான் பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ?சலவைக்கல் லில்லி பூக்களை உடைய நாடு எது ?கனடா பகவத்கீதை…

குறள் 262:

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனைஅஃதிலார் மேற்கொள் வது. பொருள் (மு.வ): தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.

மிக்-21 இந்தியபோர் விமானம் விபத்து! 2 பைலட்கள் பலி..,

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 போர் விமானம் இராஜஸ்தானில் உள்ள பர்மா மாவட்டத்தில் திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தை ஓட்டிச் சென்ற 2 பைலட்கள் சம்பவ இடத்திலேயே உயிரழந்தனர். இந்த விமான விபத்து நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து கீழே…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் ஐந்தாம் கருட சேவை! VIRAL VIDEO

தோல்வியை படிக்கட்டாக மாற்றிய மாளவிகா..!

ஒரு மனிதன் நன்றாக வாழ்ந்தாலும் பேசும், தாழ்ந்தாலும் பேசும். தாழ்ந்த நிலைக்கு போய்விட்டோமே என்று மூலையில் முடங்கி விட்டால் முடங்கியதுதான். நன்றாக மீண்டும் எழுந்திருப்போம் என்று நினைத்தால் மட்டுமே வெற்றி. இவைதான் மூலதனமே! “நன்றாக எழுந்திருப்போம், தோல்வியை படிக்கட்டாக எடுத்துக்கொண்டு எழுந்து…

சென்னையில் கோலாகலமாக துவங்கியது செஸ்ஒலிம்பியாட் போட்டி

சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடர் இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்கியது.. செஸ் விளையாட்டிலேயே உயர்ந்த தொடராக ‘செஸ் ஒலிம்பியாட்’ கருதப்படுகிறது. இதுவே சர்வதேச அளவில் கவனம் பெற காரணமாக உள்ளது. இந்த வாய்ப்பை பெற்ற தமிழ்நாடு அதற்கான…