




திருநள்ளாறில் மூன்றடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படவுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரன் தெரிவித்துள்ளார். புகழ் பெற்ற திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னதி கொண்டு அமைந்துள்ள ஸ்ரீசனீஸ்வரபகவானை தரிசனம் செய்ய உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள்…
சென்னை மேடவாக்கம் பகுதியில், தூய்மை பணியாளர்களின் தன்னலமற்ற பணியை பாராட்டும் விதமாக இந்திய தவ்ஹீத் ஜமாத் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் சிறப்பு கௌரவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாக்கள், இயற்கை பேரிடர்கள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட சூழ்நிலைகளில் பகல்-இரவு பாராமல் பணியாற்றி, சுற்றுப்புறத்தை சுத்தமாக…
சென்னை ஆலந்தூர் காவலராக பணியாற்றிய சாம் செல்லையா ஜெயகுமார் கடந்த ஜனவரி மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பம் கடும் பொருளாதார நெருக்கடியில் தள்ளாடி வந்தது. சாம் செல்லையா ஜெயகுமார், சென்னை கே.கே. நகர் காவல் நிலைய குற்றப்பிரிவில்…
எஸ்.ஐ.ஆர் பதிவுக்கு 15 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும். அரசியல் கட்சிகள் எஸ்.ஐ.ஆர் குறித்த தவறான கருத்துக்களை பரப்பக் கூடாது, என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். விருருநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர்…
சிறப்பு அழைப்பாளராக AICC விருதுநகர் மாவட்ட பார்வையாளர் திரு.பிஸ்வரஞ்சன் மொகந்தி அவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் திரு.ஆஸ்கர் பிரடி, S.K.T. B. காமராஜ், திரு.சத்தியமூர்த்தி அவர்கள் கலந்துகொண்டனர். சிவகாசிசட்டமன்ற உறுப்பினர் திரு.A.M.S.G.அசோகன் விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஸ்ரீராஜா சொக்கர்,விருதுநகர்…
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பேருந்து நிலையத்தில் 06 புதிய BS VI நகரப்பேருந்து சேவை துவக்க விழாவின்போது, ஆண்டிமடம் தெற்கு ஒன்றியம், கூவத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த ( கூவத்தூர் (மேற்கு), கே.என்.குப்பம், அகினேஸ் புரம் )50-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர், அக்கட்சிகளிலிருந்து…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள அயன்கொல்ல கொண்டான் பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி இராஜபாளையம் புல்லுக்கடை தெருவில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளிகளில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 68 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு சீர்மரபினர்…
அரியலூர் .தமிழ்நாடு முதல மைச்சர் மு.க .ஸ்டாலின் உத்தரவுப்படி,அரியலூர் மாவட்டம், முத்துவாஞ்சேரி பேருந்து நிறுத்தத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருச்சி மண்டலம் சார்பில் 02 புதிய BS-VI நகரப்பேருந்துகள் , சுத்தமல்லி பேருந்து நிறுத்தத்தில் 01 புதியBSVI,நகரப்பேருந்து மற்றும் ஆண்டிமடம்…
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் செயல்பட்டு வரும் மியூசியம் கஃபே மூடப்படுவதாகப் பத்திரிக்கை செய்தி வெளிவந்தது. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் செயல்பட்டு வரும் மியூசியம் கஃபே மூடப்படுவதாக வந்துள்ள செய்தி உண்மையல்ல. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் செயல்பட்டு வரும் மியூசியம் கேப் தொடர்ந்து…
தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டிணம் பகுதி சாலைகளில் மற்றும் தெருக்களிலும் மழை நீர் தேங்கி நிற்ப்பதனால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்க பட்டும் மிகவும் சிரமம் பட்டு வருகின்றனர். மழை நீர் தேங்குவதனால் காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களால் சிறுவர்கள்…