• Mon. May 4th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

காட்டாறு உடைந்து சம்பா இளம் நடவு பயிர்கள் சேதம்..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருநல்லூர் பகுதியில் செல்லக்கூடிய வேதபுரி காட்டாறு வடிகால் வாய்க்கால் உள்ளது இந்த காட்டாற்றில் முறையாக தூர்வாராததால் நேற்று முன்தினம் மற்றும் நேற்று இப்பகுதியில் பெய்த கனமழையில் வெள்ளம் கரை புரண்டு ஓட ஆற்றின் கறைகள்…

மின்சார கம்பி அறுந்து விழுந்து விபத்து..,

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள ஊரணிபுரம் ஓம் சக்தி மடம் அருகே பட்டுக்கோட்டையில் இருந்து திருவோணம் நோக்கி வந்த தஞ்சையை சேர்ந்த நிதி நிறுவன ஊழியர் பிரவீன்குமார் வயது 28 இவர் இன்று மதியம் பட்டுக்கோட்டையில் இருந்து ஊரணிபுரம் நோக்கி…

சாலை உடைப்பு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்..,

2022 ஆம் ஆண்டு பாரத பிரதமர் மந்திரி கிராம சாலை திட்டத்தில் வீரபாண்டியபுரம் டு முத்துக்குமாராபுரம் டு குளத்தூர் வரை போடப்பட்ட சாலையில் கே கே எம் வாகனம் கல் சரல் கோரி அமைத்து கனரக வாகனத்தில் 30 டன் முதல்…

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்திடம்..,

சென்னை, மந்தைவெளியில் இயங்கி வந்த பேருந்து நிலையத்தில், புதிய மெட்ரோ நிலையம், நவீனமயமான பேருந்து நிலையம் மற்றும் இரண்டு வணிக வளாகங்கள் கட்டிடத் திட்டத்திற்காக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மந்தைவெளி பேருந்து நிலையம்…

படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம், அண்ணா சாலை, கான்வென்ட் ரோடு அப்சர்வெட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஏரிசாலை பகுதியில் தொடர்ந்து…

எஸ்ஐஆர் பணிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

தூத்துக்குடியில் எஸ்ஐஆர் பணிகளை கண்டித்து மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தேர்தல் ஆணையம் கொண்டு வந்திருக்கும் (SIR) எஸ்ஐஆர்-ஐ கண்டித்தும் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சுரேஷை திருநெல்வேலி கல்குவாரி கருத்து கேட்பு…

சாலைகளை சீரமைக்க மக்கள் பக்தர்கள் கோரிக்கை..,

மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது இந்த நிலையில் சோழவந்தான் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பக்தர்கள் என அனைவரும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.…

நிழற் குடைகள்அமைக்க பயணிகள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நிழற் குடைகள் இல்லாததால் தொடர் மழை காரணமாக பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் மற்றும் பெண்கள் மழையில் நனைந்து சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது சோழவந்தானில் பேருந்து நிறுத்தங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நிழற்குடைகள் அமைக்கப்படவில்லை இதனால் பேருந்துக்காக நீண்ட…

தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை…,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட சிறப்பாறை மலை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ரவி மலையடிவாரத்தில் உள்ள தனது விவசாய தோட்டத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிர் சாகுபடி செய்து ஓராண்டு பயிரான கரும்பு 6 மாதங்கள் வளர்ந்திருந்த நிலையில், இப்பகுதிகளில்…

லாட்டரி மற்றும் விபச்சாரங்களை தடுக்க கோரிஆர்ப்பாட்டம்..,

தேனி மாவட்ட செயலாளர் மள்ளர் பாலா தலைமையிலும் தேனி மாவட்ட தலைவர் வேந்தர் பாலா முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடத்துனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டத்தில் அப்பாவி மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் சுரண்டும் கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் , ஆண்டிபட்டி அருகே…