




மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் சேக்கிபட்டி கேசம்பட்டி பட்டூர் மேலவளவு, எட்டிமங்கலம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பல கிராமங்களை சேர்ந்த பள்ளி,கல்லுரி மாணவ மாணவியர்கள் மற்றும் தினக்கூலிகளாக வேலைக்கு செல்லும் பொதுமக்கள் காலை 7.10 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் சமுத்திரப்பட்டியில்…
தென் தமிழகத்தின் தலைநகராக, நுழைவு வாயிலாக விளங்கும் மதுரைக்கு அருகாமை நகரங்களிலிருந்து வர்த்தகம், வேலைவாய்ப்பு, கல்வி, சுற்றுலா மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்காக ஏராளமான மக்கள் தினந்தோறும் வருகின்றனர். ஆனால், மதுரைக் கோட்டத்தின் தலைமையிடமாக இருந்தாலும், வெறும் 5 பயணிகள் இரயில் மட்டுமே…
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3நாட்களாக பரவலாக கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இன்று காலையில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. அதன்பிறகு மாவட்டத்தில் மழை ஓய்ந்து, வெயில் அடிக்கத் தொடங்கியது.…
பொள்ளாச்சியில் கோவை மாவட்ட அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் ஈஷாCBE அறக்கட்டளையால் பயிற்சி அளிக்கப்பட்ட கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த 9 மாணவர்கள் பல்வேறு வயது பிரிவுகளில் பரிசுகளை வென்று அசத்தி உள்ளனர். அவனே செஸ் அசோசியேஷன் சார்பில் பொள்ளாச்சி உடுமலை பிரதான…
கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த மீனவ சமூக மக்களின் கோரிக்கை தொடர்பாக மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் மீனவ சமூக மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். உடன் பேரூராட்சி தலைவர்.குமரி ஸ்டீபன் மாமன்ற உறுப்பினர்கள் பூலோகராஜா, திருமதி. ஆட்லின் அகஸ்தீஸ்வரம்…
50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து இந்த இயக்கத்திற்காக உழைத்த எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிற பரிசு, உறுப்பினர் கூட இருக்கக் கூடாது என்ற முறையில் உறுப்பினரை நீக்கப்பட்டு இருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள் இந்த மனது வேதனை என்பது உங்களைப்…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலின் மையப் பகுதியான கோட்டாறு பகுதியில் வரலாற்று சிறப்புகளைக் கொண்ட கோட்டாறு புனித சவேரியார் பேராலயம் உள்ளது.பேராலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோட்டார் பகுதியில் இருந்து 12_கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள. இராஜாவூர்புனித மைக்கல் ஆண்டவர் ஆலயத்தை சேர்ந்த…
தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று (25.11.2025) தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய போலீசாரின் உடைமைகளை…
எஸ்.டி.பி.ஐ கட்சியின் பூத் கமிட்டி மாநாடு,கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டப அரங்கில் நடைபெற்றது.மாநாட்டை தொடர்ந்து,எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், குறைந்த மக்கள் தொகை கொண்ட ஆக்ரா, லக்னோ…
கோவையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டிற்கு பிறக்கு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வெளிநாடுகளில் இருந்து வரும் முதலீடுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ? அதே போல் தமிழகத்தில் எங்களுக்கு ஏன் தருவதில்லை…