



வெள்ளியங்கிரி மலை ஏறிய கல்லூரி மாணவர் நெஞ்சு வலியால் உயிரிழப்பு..,
திமுக வேட்பாளர் கிருத்திகா தேவிக்கு ஆதரவு பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை..,
திண்டுக்கல் எஸ்.ஐ. லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக கைது..,
ஈரான் தாக்குதலில் உயிரிழந்த தமிழக உடல் தமிழகம் கொண்டு வந்து நல்லடக்கம்..,
திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் -சி டி ஆர் நிர்மல் குமார் பேட்டி..,
இந்திய திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறைந்த இயக்குநர் ஜான் ஆபிரகாம் நினைவு விருது விழா கோழிக்கோட்டில் சூலை 31 அன்று நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், ”முன்பெல்லாம் தேசிய விருது தேர்வு குழுவில் இடம்பெறும் நடுவர்கள்…
அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலில் தொடர்புடைய அல்-கொய்தா இயக்க தலைவர்அய்மான் அல்-ஜவாரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் அறிவிப்புஅல்-கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனோடு நெருங்கிய தொடர்புடையவர் அய்மான் அல்-ஜவாரி. செப்டம்பர் 11 தாக்குதலில் தொடர்புடைய அவரை அதிமுக்கிய பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்திருந்த…
மருத்துவ குணங்கள் நிறைந்த ஏலக்காய்: நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும். மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ஏலக்காய் டீ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய்…
நற்றிணைப் பாடல் 4: கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர்நீல் நிற புன்னைக் கொழு நிழல் அசைஇ,தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி,அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு,‘அலரே அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கைஅரிய ஆகும்…
சிந்தனைத்துளிகள் • வாழ்க்கையில் நடைபெறும் எல்லாவற்றையும் ஏற்று கொள்ளுங்கள்..ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பாடம் இருக்கிறது கற்று கொள்வதற்கு.! • வலி என்பது நாம் மேன்மையடைவதற்கானபயிற்சியின் ஒரு பகுதி. • அளவுக்கு அதிகமாக அன்பை பிறரிடம் இருந்து பெறவும் கூடாது..பிறருக்கு கொடுக்கவும் கூடாது..இரண்டுமே வேதனையை…
ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?ஒரே ஒரு முறை மின்தடையை கண்டுபிடித்தவர் யார் ?ஓம் முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?இத்தாலி கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது ?இங்கிலாந்து கனநீரை கண்டுபிடித்தவர் யார் ?யூரி வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர்…
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்ஈண்டு முயலப் படும்.பொருள் (மு.வ): விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 6 பேர் உயிரிழந்ததாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.கேரள மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. முதல் 2 வாரங்களுக்கு லேசான மழை பெய்து வந்தது. அதன் பிறகு…
பராமரிப்பு பணிகள் காரணமாக நாடு முழுவதும் நேற்று 103 ரயில்கள் முழுவதுமாகவும் 35 ரெயில்கள் பகுதிநேர அளவில் ரத்துசெய்யப்பட்டன.நாடு முழுவதும் சமீபத்தில் பெய்த மழை மற்றும் சில இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக ரயில் தண்டவாளங்கள் பாதிக்கப்பட்டன. அதேபோல் சிக்னல் கோளாறுகளும்…
தானியமாம், தானியம் – சில மருத்துவக் குறிப்புகள்… நாம் அன்றாடம் உண்ணும் தானியங்களில் கூட சில மருத்துவப் பயன்பாடுகள் உள்ளன. அந்த வகையில் அது பற்றிக் கூறும் ஒரு செய்தித் தொகுப்பு தான் இது. வாருங்கள் தானியங்கள் தரும் மருத்துவப் பயன்கள்…