• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

நடுக்கடலில் நிச்சயதார்த்தம் செய்த ஜோடி

பொறியியல் தரவரிசை பட்டியல் அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 20ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், தரவரிசைப் பட்டியலை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.தமிழகத்திலுள்ள 434 பொறியியல் கல்லூரிகளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலை, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்தரவரிசைப்…

சமையல் குறிப்புகள்

ரவை அடை:தேவையான பொருட்கள்:ரவா – 3 கப், கடலை மாவு – 1 கப், வெங்காயம் – 6 (பெரிய வெங்காயம்)சிவப்பு மிளகாய் – 9, மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி, சோம்பு – 2 தேக்கரண்டிகறிவேப்பிலை – சிறிதளவு,…

அழகு குறிப்புகள்

முடி பிரச்சனைகளுக்கு வெள்ளரி மற்றும் தயிர் ஹேர் பேக்:

வரிசையாக வைரலாகும் அஜித்தின் வீடியோ..!!

தமிழ் திரையுலகில் முக்கிய கதநாயாகனாக ஜொலிக்கம் அஜித் குறித்து பல வீடியோக்கள் அடிக்கடி ட்ரெண்ட் ஆகி வரும். அப்படி அவர் சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் இருக்கும் இடத்திற்கு செல்ல பேருந்தில் பயணித்துள்ள வீடியோ வைரலாகியுள்ளது. மற்ற நடிகர்களைப் போல் இல்லாமல்…

இந்திய கூட்டமைப்பை இடைநீக்கம் செய்த ஃபிஃபா(FIFA)

அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில், கால்பந்து விளையாட்டின் உச்ச நிர்வாகக் குழுவான ஃபிஃபா, இந்திய கூட்டமைப்பை இடைநீக்கம் செய்துள்ளது. மூன்றாம் தரப்பினரின் தேவையற்ற செல்வாக்கு காரணமாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை (AIFF) உடனடியாக இடைநீக்கம் செய்ய…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 17: நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து,மால் கடல் திரையின் இழிதரும் அருவிஅகல் இருங் கானத்து அல்கு அணி நோக்கி,தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்புஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின், அன்னை,‘எவன் செய்தனையோ? நின் இலங்கு எயிறு…

1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது..!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பல செயல்பட்டு வரும் நிலையில் அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வீட்டு பாடங்கள் அளிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. சமீபத்தில் வீட்டுப்பாடம் அளிப்பது தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம், தமிழக பள்ளிகளில் பயிலும் 1…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் 1.”தகுதிக்கு மீறி வாங்கப்படும் கடனுக்கு வட்டியாக மானத்தையும் கட்ட வேண்டியிருக்கும்.” “சில நேரங்களில் குள்ள நரியின் புத்தி கொஞ்சமாவது இருக்க வேண்டும்.. குழி பறிக்க அல்ல குழியில் விழாமல் இருக்க.” “மனிதனுக்கு பிரச்சனை இல்லை என்றால்.. கடவுளுக்கு அர்ச்சனை இல்லை.”…

ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிப்பதற்கான நேற்று அனுமதி சீட்டைப் பெற்று 500க்கும் மேற்பட்ட விசைப்பட்டுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இலங்கை கடற்படை…