• Sun. Apr 5th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 33: படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை,முரம்பு சேர் சிறுகுடி, பரந்த மாலை,புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து,கல்லுடைப் படுவில் கலுழி தந்து,நிறை பெயல் அறியாக் குறைத்து ஊண் அல்லில்,துவர்செய் ஆடைச் செந் தொடை மறவர்அதர் பார்த்து…

பொது அறிவு வினா விடைகள்

முதன்முதல் மருத்துவமனைகள் தோன்றிய நாடு எது?ரோம் உலகில் முதலாவது சோதனைக்குழாய் குழந்தை எங்கு பிறந்தது?லூயி பிரவுன் – 1978 இல் இங்கிலாந்தில் பிறந்தது. அறுவை சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?டாக்டர் மெஸ்மர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?சுஸ்ருதர். இதய…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • நம்பிக்கை என்னும் பிடியில் நீ இருக்கும் வரைவெற்றி எனும் ஓடை உனக்காக திறந்தே இருக்கும்! • வாழ்கையில் ஜெயிக்க வேண்டும் என்றால்முதலில் உன்னை இழிவாக நினைப்பவர்களை மற்றும்உன்னிடம் என்றுமே குறை மட்டுமே காண்பவர்களைஉன் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி விடு…

குறள் 296:

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமைஎல்லா அறமுந் தரும். பொருள் (மு.வ): ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தோனி…!!!

ஹர்திக் பாண்டியாதான் அடுத்த கேப்டன் என்று கருதுகிறேன் என சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பேச்சுஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா ஒரு ஹீரோவாக மாறிவிட்டார். பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டார். 4…

தனிநீதிபதி அளித்த உத்தரவு செல்லாது- அதிமுக வழக்கில் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அளித்த உத்தரவு செல்லாது என…

அசம்பாவிதங்களை தவிர்க்க அதிமுக அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் திர்ப்பு வழங்கவுள்ள நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க அதிமுக அலுவலகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை…

ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்

ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்கப்பவை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் இன்று இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளது.இதற்கான விழா கொச்சியில் நடைபெற்றது.இந்த விமானந்தாங்கி…

இன்றைய ராசி பலன்

மேஷம்-உதவி ரிஷபம்-வெற்றி மிதுனம்-தெளிவு கடகம்-சோர்வு சிம்மம்-தடங்கல் கன்னி-வெற்றி துலாம்-பிரீதி விருச்சிகம்-ஆக்கம் தனுசு-சிக்கல் மகரம்-பணிவு கும்பம்-நிறைவு மீனம்-லாபம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஒரு மாத உண்டியல் காணிக்கை ரூ.100 கோடி..

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை தொடர்ந்து ஆறாவது மாதமும் ரூ. 100 கோடிக்கு மேல் கிடைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொடர்ந்து ஆறாவது மாதமாக உண்டியல் காணிக்கை மூலம் ரூ.100 கோடிக்கு மேல்…