• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மே.7 ஊட்டி கோடை விழா துவங்குகிறது-மே. 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மலா்க்கண்காட்சி

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா மே மாதத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பிற துறைகளை இணைத்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மே 7 கோடை விழா துவங்குகிறது.முக்கிய நிகழ்வான மலர்கண்காட்சி மே20முதல் 24 வரை…

இன்று கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்

இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடும் நிலையில், அதிபர் மற்றும் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கான மனு சபாநாயகரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை…

தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு நாளை தொடங்குகிறது -. தேர்வு அறையில் ஆசிரியர்களும் செல்போன் வைத்திருக்க தடை .

தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு நாளை தொடங்குகிறது: கேள்வித்தாள் பாதுகாப்பு மையங்களுக்கு ; 24 மணிநேரம் கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்ப்படுள்ளது .மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் தேர்வுமையங்கங்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு தமிழகம், புதுச்சேரியில் நாளை…

கோடை காலம் முடியும் வரை மக்கள் தண்ணீர் பாட்டில்களுடன் வெளியே செல்லுங்கள்-அமைச்சர் மா. சுப்பிரமணியன்

கோடைகாலத்தின் உச்சக்கட்டமாக கத்திரி வெயில்துவங்கியுள்ளது. எனவேகோடை காலம் முடியும் வரை மக்கள் தண்ணீர் பாட்டிகளுடன் வெளியே செல்லுங்கள்-அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.சென்னை மாநகராட்சி சார்பில் கோடைகால வெப்பம், வெப்ப அலை பாதிப்பு தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.…

ட்விட்டரை வர்த்தக ரீதியாக பயன்படுத்தினால் இனி கட்டணம் -எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு

சாதாரண பயனர்களுக்கு ட்விட்டர் தளம் இலவசமாகத்தான் இருக்கும் ஆனால் வர்த்தக ரீதியாக பயன்படுத்துவோர், அரசாங்கம் சார்ந்தோருக்கு சிறிய அளவில் கட்டணம் வசூலிக்கப்படலாம் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.உலகின் நம்பர் 1 பணக்காரர் எலன்மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, ஸ்டார் லிங்க் பல…

இலவச கல்வி மாணவர் சேர்க்கை….

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. மொத்தம் உள்ள 8,100 தனியார் பள்ளிகளில் உள்ள 1.10 லட்சம் இடங்களில் சேர இதுவரை 65,000- க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை…

இவர்களுக்கு இலவச குடும்ப அட்டை வழங்கப்படமாட்டாது…

கொரோனா தொற்றின் காரணமாக ஏழை எளிய மக்கள் வேலை இல்லா திண்டாட்டத்தினால் மிகவும் சிரமப்பட்டனர். இதன் காரணமாக ஏழை, எளிய மக்களுக்காக அரசு இலவச குடும்ப அட்டைகளை அறிமுகப்படுத்தியது. ஆனால் இலவச குடும்ப அட்டைகளை தகுதி இல்லாத நபர்கள் பயன்படுத்துவதாக தற்போது…

இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள்! – சுஹாசினி

இந்தி ஒரு நல்ல மொழி. இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள். அவர்களிடம் பேச இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என நடிகை சுஹாசினி கூறியுள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷா இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தியை கொண்டு வர வேண்டிய தருணம் இது என…

சூப்பர் ஸ்டாரை அறைந்தாரா கீர்த்தி சுரேஷ்?

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்துவருகிறார். தமிழில் இவர் நடித்த சாணிக்காயிதம் வரும் 6ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் அவர் நடித்திருக்கும் சர்காரு வாரி பாடா வருகிற 12ஆம் தேதி படம்…

‘இரவின் நிழல்’ ரிலீஸ் உரிமையினை பெற்ற பிரபல தயாரிப்பாளர்!

பார்த்திபன் நடித்து இயக்கிய ‘இரவின் நிழல்’ திரைப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பெற்று இருக்கிறார். பார்த்திபன் நடித்த ‘இரவின் நிழல்’என்ற திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்றும் உலகிலேயே…