• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

அறிக்கையை வழங்குவது என் பணி அதனை செய்துவிட்டேன்-நீதியரசர் ஆறுமுகசாமி பேட்டி

ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையை வழங்குவது என் பணி அதனை செய்துவிட்டேன். ஏற்பதும் வெளியிடுவதும் அரசின் முடிவு நீதியரசர் ஆறுமுகசாமி பேட்டிமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண அறிக்கை தமிழக முதல்வரிடம் ஒப்படைத்தது ஆறுமுகசாமி ஆணையம் .ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய…

விமானத்தில் வெடிகுண்டு இல்லை- சகோதரியை சிக்க வைக்க திட்டமிட்டவர் கைது

விமானத்தில் வெடிகுண்டு இல்லை… தன் சகோதரியை சிக்க வைக்க போதை ஆசாமியின் சதி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.இன்று காலை சென்னையிலிருந்து துபாய் செல்லவிருந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இப்பதாக தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டு…

இந்திய எல்லையில் ரோடு போடும் சீனா – வீடியோ

இந்திய எல்லையான அருணாச்சல பிரதேசத்தின் அருகே சீனா ரோடு போடும் வீடியோ வெளியாகி உள்ளது.அருணாச்சல பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் சீன எல்லையோரம் உள்ள ஹடிகாரா – டெல்டா 6 பகுதியில் சீனப்படைகள் சாலை போடும் பணிகளில் ஈடுபடும் வீடியோ வெளியாகி உள்ளது.…

இபிஎஸ் தொடர்ந்த பொதுக்குழு வழக்கில் 30 அல்லது 1-ந்தேதி தீர்ப்பு?

இபிஎஸ் தொடர்ந்த அதிமுக பொதுக்குழு வழக்கில் வரும் 30ம் தேதி அல்லது 1ம் தேதி தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்எடப்பாடி பழனிசாமி தரப்பினர்கடந்த மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து…

ஜெ.மரண அறிக்கை முதல்வரிடம் வந்தது- சிக்கப்போவது யார் யார்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண அறிக்கை தமிழக முதல்வரிடம் ஒப்படைத்தது ஆறுமுகசாமி ஆணையம் .ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் 5 வருட கால விசாரணைக்கு பிறகுதனது இறுதி அறிக்கையை தமிழக முதல்வரிடம் தாக்கல் செய்தது.மேலும் 14 முறை…

கனியாமூர் பள்ளி மாணவி இறப்பு.. முதல்வரை சந்தித்த அவரது பெற்றோர்…

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் இறந்த மாணவியின் பெற்றோர் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசி வருகின்றனர். மாணவியின் தாயார் செல்வி, தந்தை ராமலிங்கம், சகோதரர் சந்தோஷ் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து பேசி வருகின்றனர். மகளின் மரணத்திற்கு…

ஓபிஎஸ் உடன் இணைந்தார் கே.பாக்கியராஜ்

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன், திரைப்பட இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் இணைந்து செயல்பட உள்ளதாக கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், கட்சி ஒன்றாக இணைந்து செயல்பட…

சிவகங்கை, இராமநாதபுரம் கண்மாய்களுக்கு நீர் நிரப்ப வைகையில் தண்ணீர் திறப்பு.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 70.13 அடியை எட்டியதையடுத்து கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்காக வினாடிக்கு 2000…

மோசடிவழக்கில் – 27 ஆண்டுகள் சிறை, ரூ.117 கோடி அபராதம்

திருப்பூர் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் அந்த நிறுவன இயக்குனர்கள் இருவருக்கும் 27 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 171 கோடி ரூபாய் அபராதம் .திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட பாசி நிதி நிறுவனம் 58 ஆயிரத்திற்கும் அதிகமானோரிடம் 930…

49-ஆவது தலைமை நீதிபதியாக பதிவியேற்றார் யு.யு.லலித்!!!

உச்சநீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள உதய் உமேஷ் லலித் பதவியேற்று கொண்டார். தலைமை நீதிபதிக்கு யு.யு.லலித்துக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி உச்சநீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற…