












துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் ஏனென்றால் அது மாநில உரிமை சார்ந்தது ..துணைவேந்தர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுசென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியதுமாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் பேசும்போது…:- நாட்டின் சிறந்த 200…
மதுரை அண்ணாநகரில் வேளாங்கண்ணி மாதாவுக்கு கடந்த 1976ம் ஆண்டு ஆலயம் அமைக்கப்பட்டது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் அன்னை பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முன்னதாக மதுரை அண்ணாநகர் பகுதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் மாதா திருவுருவ படத்திற்கு…
திருவனந்தபுரத்தில் நடைபெறும் 30வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.திருவனந்தபுரத்தில் வருகிற 3-ந்தேதி 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா,…
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வெளிநாட்டில் சிகிச்சைக்காக சென்றுள்ள சோனியாகாந்தி மற்றும் ராகுல் இருவரும் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில்…
ஸ்வீட் சோமாஸ்: தேவையான பொருட்கள்ரவை – அரைக்கிலோ, மைதா – அரைக்கிலோ பூரணம் செய்ய:நிலக்கடலை – 100 கிராம், பொட்டுக்கடலை – 100 கிராம், வெல்லம் – கால்கிலோ ஏலக்காய் – 5 (பொடி செய்தது)எண்ணெய் – அரை லிட்டர் செய்முறை:நிலக்கடலையை…
1.உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவதுஅக்டோபர் 3-ம் தேதி2.தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் யார்?பாரதியார்3.முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் எது?சிலப்பதிகாரம்4.பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் யார்?பாரதிதாசனார்5.வள்ளலார் என்று போற்றப்பட்டவர் யார்?ராமலிங்க அடிகள்6.கல்லூரி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க?இடப்பெயர்7.பூ பெயர்ச்சொல்லின் வகை தேர்க?சினைப்பெயர்8.உழுதல் பெயர்ச்சொல்லின் வகை தேர்க?தொழிற்பெயர்9.மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை…
ஓபிஎஸ் புலியா? பூனையா? என்பது விரைவில் தெரிந்துவிடும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்அதிமுக தலைமை பதவிக்கு ஆசையில்லை என ஓபிஎஸ் சொல்வதெல்லாம் அரசியல் நாடகம்தான் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். திருவிழாவில் மிட்டாய் ஆசைகாட்சி குழந்தைகளை அழைத்துச்செல்வதுபோல் அதிமுக…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது .விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மோடி அரசை கண்டித்தும், ஏழை எளிய மக்களை பாதிக்கும் 2022 மின்சாரத்…
விநாயகர் அவதரித்த ஆவணி 15-ம் நாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி நாளை (ஆக.31ம் தேதி) வருகிறது.பொதுவாக எந்த ஒரு சுப காரியத்தை தொடங்குவதற்கு முன் வினை தீர்க்கும் விநாயகரை வழிபட்டு தான் தொடங்க வேண்டும்…