 
                               
                  












மும்பையில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் எருமைப்பால் விலை ₹5 உயர்த்தப்படுகிறது. மும்பை பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (எம்எம்பிஏ) பண்டிகை காலத்தை முன்னிட்டு எருமைப்பாலின் விலையை லிட்டருக்கு ₹73ல் இருந்து ₹78 ஆக உயர்த்தியுள்ளது.மேலும் இந்த விலை உயர்வு செப்டம்பர் 1…
பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்க உணவு பாதுகாப்பு விதிகள் அனுமதிக்கின்றன என அறிவிப்பு. ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்க உணவு பாதுகாப்பு விதிகள் அனுமதிக்கின்றன என உணவு பாதுகாப்பு துறை ஆணையர் சென்னை உயர்…
உலக் பணக்காரர்களின் வரிசையில் உள்ள அம்பானி சொத்துக்களை தனது பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்துள்ளார்.உலகபெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்கு இரண்டு மகன்கள் , ஒருமகள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் ஆகாஷிடம் தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவை ஏற்கனவே ஒப்படைத்துவிட்டார் அம்பானி.…
உலக கோடீஸ்வரர் வரிசையில் இருப்பவர் போல பணம் வைத்திருக்கும் ஓபிஎஸ் .. வசூல்ராஜா ஓபிஎஸ் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் பார்த்திருப்போம் ஆனால் இவர் வசூல்ராஜா ஓபிஎஸ் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர்…
தன்மீதான குற்றச்சாட்டு எதிராக ரூ1கோடி மான நஷ்டஈடு கோரி இபிஎஸ் ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்துள்ளார்.நெடுஞ்சாலை டெண்டரில் முறைகேடு என அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுக்கு எதிராக ரூ1கோடி மான நஷ்டஈடுகோரி இ.பி.எஸ் ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த…
இந்திய அளவில் அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மஹாராஷ்டிராவில் 2021ம் ஆண்டு 22,207 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.அதற்கடுத்தபடியாக இராண்டாம் இடத்தில் தமிழகத்தில் 18,925…
கமல் நடிப்பில் வெளியான் விக்ரம் திரைப்படம் 100 நாளை நெருங்குவதால் அவரது ரசிகர்கள் வெற்றியை கொண்டாட தயாராகின்றனர்.கமல் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் ஜூன் 2 ம் தேதி வெளியானது.கமல் அரசியல் கட்சி தொடங்கிய பின் அவர் நடிக்கும்…
நாளை விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மதுரை மாட்டுதாவனி மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மதுரை மாவட்டம் மட்டுமல்லாமல் திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.நாளொன்றுக்கு…
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அமிர் இந்திய வீரர் ஹர்திக்பாண்டியாவை புகழ்ந்துள்ளார்.உலகமே அதிகம் எதிர்பார்த்த ஆசியக் கோப்பை தொட ரின் 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 5 விக் கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி…
பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் உயிரை பணயம் வைத்து செய்தி வழங்கிய செய்தியாளரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.கழுத்து வரை தண்ணீர் இருக்கும் இடத்தில் இருந்து தனது உயிரை பணயம் வைத்து செய்தியாளர் ஒருவர் செய்தி வழங்கிய வீடியோ வைரலாகி உள்ளது.பாகிஸ்தானில்…