• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

“நம்மை காக்கும் 48″என்ற திட்டம்..,

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு “நம்மை காக்கும் 48” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் நோக்கம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு 48 மணி நேரத்தில் சிகிச்சை வழங்கி முடிப்பதே…

முதல்வராக எடப்பாடியார் வரவேண்டும் என சிறப்பு வழிபாடு..,

அதிமுக அமைப்புச் செயலாளர், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி எடப்பாடியார் தலைமையிலான அதிமுக கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக எடப்பாடியார் வரவேண்டும் என சிறப்பு வழிபாடு நடத்தினார்.…

தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி..,

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் இன்று பொதுமக்களுக்கு தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா மாவட்ட காவல்துறை…

டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு அசைவ உணவு..,

விருதுநகர் மத்திய மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை பஸ் நிலைய முன்பாக கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மத்திய மாவட்ட கழகச் செயலாளர். மேற்கு மாவட்ட கழக…

சென்னையில் நடைபெற உள்ள பேரணி நடத்துவது சம்மந்தமான ஆலோசனைக் கூட்டம்..,

சென்னையில் நடைபெற உள்ள பேரணி நடத்துவது சம்மந்தமான உசிலம்பட்டியில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக12 அம்சகோர்க்கை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்ற 19 ம் தேதி சென்னையில் கவன ஈர்ப்பு பேரணி நடைபெறுகிறது., இந்நிலையில்…

நஞ்சில்லா உணவு முறை மற்றும் பாதுகாப்பு குறித்த கண்காட்சி..,

புதுக்கோட்டையில் இயற்கை விவசாயம், சிறுதானிய உணவு, நஞ்சில்லா உணவு முறை மற்றும் பாதுகாப்பு குறித்த கண்காட்சியும் கருத்தரங்கமும் நடைபெற்றது. சிறுதானிய உணவு முறைகள், நோயில்லா வாழ்வியல் முறைகள் குறித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இயற்கை விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த நிகழ்வுக்கு…

ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பொய்யுண்டார் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமை தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளரும் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன்…

5 ஆயிரம் 10 ஆயிரம் தருவதாக கூறி திமுகவினர் ஒட்டு கேட்பார்கள் நம்பாதீங்க..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்தில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி கூட்டம் அப்பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் அழகுராஜா வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி…

பா.ஜ.க வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பயிலரங்கம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் அமைந்துள்ள லட்சுமி மஹாலில் பாரதிய ஜனதா கட்சியின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் சட்டமன்ற தொகுதி மாநாடு மற்றும் பி எல் ஏ டு (BLA 2 )பயிலரங்கம் நடைபெற்றது. இந்த…

மகளிர் உரிமைத் திட்டத்தின் 2 வது கட்ட விரிவாக்க துவக்க விழா..,

அரியலூரில் நடந்த ,கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் 2 வது கட்ட விரிவாக்க துவக்க விழாவில் ,அமைச்சர் சா சி சிவசங்கர் பங்கேற்று 16525 பயனளிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளை யாட்டு…