• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதியை இணைத்து பேரையூர் ரோடு, வத்தலக்குண்டு ரோடு பகுதியில் சுமார் 18 கோடி மதிப்பீட்டில் 6 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த ஜூன் மாதம் துவங்கியது., பேரையூர் ரோடு, வத்தலக்குண்டு…

மல்லிகை கிலோ 2,000 ரூபாய்க்கு விற்பனை !!!*

கோவையில் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் விலை கிடு , கிடு என உயர்ந்து காணப்பட்டது. மல்லிகை கிலோ ரூபாய் 2 ஆயிரத்திற்கு விற்பனையானது. கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில் வெயில் நிலவுவதாலும், இரவில் பனிப்பொழிவு…

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா பதவி விலக வேண்டும்..,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உரிமை திட்டத்தின் பெயரில் மகாத்மா காந்தி பெயரை நீக்கி திட்டத்தை நசுக்க செயல்படும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடத்திக் கொண்டு இருக்கின்றது.…

பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் குடில் விழா..,

கிறிஸ்துமஸ் குடில் திருவிழா கொண்டாட்டத்தில் நானும் மதுரைக்காரன் தான் டா – எனக்கு மதுரை இட்லியும் சங்க இலக்கிய நூல்களும் மிகவும் பிடிக்கும் என அழகு தமிழில் பேசி அசத்திய அமெரிக்காவின் சிகாகோவிலிருந்து வந்து மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ் துறையில்…

நீர் தேக்க தொட்டிகளை திறந்து வைத்த அமைச்சர் மெய்யநாதன்..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல கிராமங்களில் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வகையில் மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த காலங்களில் பெற்ற மனுக்களின் அடிப்படையிலும் மக்கள் வைத்த கோரிக்கை அடிப்படையிலும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை தமிழ்நாடு…

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு விருப்ப மனு தாக்கல் செய்த நமது அரசியல் டுடே ஆசிரியர்..,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு விருப்ப மனு பெறப்பட்டு வருகின்ற நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தனி தொகுதிக்கு தாழை நீயூஸ் & மீடியா குழு தலைவரும் ,நமது அரசியல்டுடே வார இதழின் பதிப்பாளரும்…

சாலைகளை சீரமைத்து தர கோரிக்கை மனு..,

அரியலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட எத்திராஜ் நகர் பகுதிகளிலுள்ள சாலைகளை சீரமைத்து தர வேண்டும் அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் சிபிஐ எம் கிளை நிர்வாகி ஆதிலட்சுமி கோரிக்கை மனு அளிப்பு. எத்திராஜ் நகர் பகுதி,சிபிஐ எம் கிளை நிர்வாகி ஆதிலட்சுமி அரியலூர் மாவட்ட…

அனுமதியின்றி இயங்கிய கழிவு நீர் வாகனங்களுக்கு அபராதம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரம் துறை அதிகாரிகள் உசிலம்பட்டி பகுதியில் இயங்கிய கழிவு நீர் வாகனங்களைநகராட்சி ஆணையாளர் இளவரசன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்., இதில் உரிய அனுமதி இன்றி கழிவு நீர் வாகனம் மற்றும்…

அதிமுக சார்பில் காலண்டர்களை வழங்கிய நகர செயலாளர்..,

கரூர் மாவட்ட அதிமுக சார்பில் அச்சடிக்கப்பட்ட 10,000 க்கும் மேற்பட்ட தினசரி காலண்டர்களை குளித்தலை நகர செயலாளர் ராஜாளி மணிகண்டன் தலைமையில் குளித்தலை நகர பகுதியான சங்ககேட் முதல் பெரியபாலம் வரை பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகளுக்கு கிறிஸ்துமஸ்,புத்தாண்டு மற்றும் பொங்கல்…

ஆதார் அப்டேட் செய்வதாக கூறி பெற்றோர்கள் அலைக்கழிப்பு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் இரும்பாடி கருப்பட்டி பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு நேற்று காலை அவர்களின் மொபைல் ஃபோன்களுக்கு உங்களின் குழந்தைகளின் ஆதார் எண்ணை அப்டேட் செய்ய வேண்டும் ஆகையால் 9:00 மணிக்கு இரும்பாடி…