




கொங்கலாபுரம் பகுதியில் இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை.!!
கடற்கரைராஜ் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த நபர்களிடமிருந்து 12 சவரன் பறிமுதல்..,
மீனாட்சி அம்மன் வேடத்தில் பக்தர்களை வியக்க வைத்த மாணவி..,
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சேகர்பாபு மனைவியுடன் சாமி தரிசனம்..,
மீனாட்சியம்மன்கோவில் மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்..,
பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 38-ம் ஆண்டு நினைவு நாள் நாகர்கோவிலில் டிசம்பர் 24-ம் தேதி அவரது திருஉருவச் சிலைக்குமாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. கழகத் தோழர்கள் அணி திரண்டு வாரீர் என கழக அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி…
2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும் தொகுதிப் பங்கீடு கோருவதற்கு முன்பாகவே இந்தக் கூட்டணியில் இந்தக் கட்சிகளுக்கு இத்தனை தொகுதிகள் ஒதுக்க வாய்ப்புகள் இருக்கின்றன என்று பல்வேறு ஆருடங்களும் கணிப்புகளும் வெளியிடப்பட்டும் செவிவழி…
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் கோகிலா தேவி (42) இவரின் தந்தை ஓய்வு பெற்ற தாசில்தார் மற்றும் தாய் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தனது கணவருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டு தனியாக சென்று விட்டார். இதனால்…
குமரியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாஜக அரசுக்கு எதிராக தீ பந்த ஊர்வலம். சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் பங்கேற்றார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு மாற்றாக புதிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வந்த…
நத்தத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவிற்கு அழைப்பு விடுத்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில், அதிமுகவை ஒன்றிணைக்க ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவிற்கு அழைப்பு விடுத்து நத்தம் பேருந்து நிலையம், ரவுண்டானா, யூனியன் அலுவலகம், தாலுகா அலுவலகம்,…
பாஜக ஆதரவாளரும் நடிகையுமான கஸ்தூரி திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார் அதைத்தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்று போராட்டத்தில்…
தேனி அருகே வீரபாண்டில் உள்ள தனியார் கல்லூரியில் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் (NDRF), மாவட்ட தீயணைப்புத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து இந்த இயற்கைப் பேரிடர்…
ஒட்டன்சத்திரம் அருகே வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை (அவுட்) பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனசரகம் சத்திரப்பட்டி பிரிவு, புதூர் கிராமத்தில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை (அவுட்காய்கள்) பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் உள்ள பொன்னாங்கன் கோவில் மண்டபத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் 5- வது மதுரை மாவட்ட மாநாடு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெருமாள், முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன்…
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த அண்ணாமலை கார்டன் குடியிருப்பு பகுதியில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பெண்கள், குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள் என பலரும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் எங்களது குடியிருப்பு பகுதியில்…