• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரத்தில் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100 நாள் வேலை திட்டத்தில் அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கிய மத்திய அரசையும், துணை போகும் அதிமுகவையும் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில்…

தொழில் நுட்பம் தொடர்பான கண்காட்சி..,

இந்தியாவில் இயந்திரக் கருவித் தொழில் தொடர்பான அனைத்து துறையினரையும் இணைத்து இயந்திர கருவி தொழில் வளர்ச் சிக்கென சிறந்த அமைப்பாக இந்திய இயந்திரக் கருவி உற்பத்தியாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது… இந்நிலையில் இந்த துறையில் உள்ள உலகாளவிய தொடர்புகளை இணைக்கும் வகையிலும்…

ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட செட்டியபட்டி கணவாய் மலை அடிவாரத்தில் பழமையான அருள்மிகு கணவாய் ஐயப்பன் திருக்கோவில் புதியதாக கட்டிமுடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் தொடங்கி, முதல் கால யாகசாலை பூஜை மற்றும்…

சிவாஞ்சலி சார்பில் ‘வியோம்’ எனும் இசை நிகழ்ச்சி..,

சிவாஞ்சலி டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், குமரகுரு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, வியோம் (VYOM) எனும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை டிசம்பர் 28ம் தேதி அன்று சரவணம்பட்டி, குமரகுரு வளாகத்தில் உள்ள இராமானந்த அடிகளார் அரங்கில் நடத்த உள்ளது. இது தொடர்பான…

மக்கள் சமூக நீதி பேரவை குரும்பா சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டம்..,

கோவையில் குரும்பா சமுதாய மக்களை அவமதிக்கும் விதமாக கடுமையான சொற்களை பயன்படுத்தி அவதூறாக பேசிய வழக்கறிஞர் பரமசிவம் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் சமூக நீதி பேரவை மற்றும் குரும்பா சங்கத்தினர் இணைந்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.. செஞ்சிலுவை…

ஏ.ஐ.தொழில் நுட்பம் தொடர்பான கருத்தரங்கம்..,

கோவை பி.எஸ்.ஜி.தொழில் நுட்ப கல்லூரியில் ஏ.ஐ.ஸ்பெக்ட்ரம் எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது..முன்னதாக இதன் துவக்க விழா,கல்லூரியின் முதல்வர் பிரகாசன் தலைமையில் நடைபெற்றது.. இதில் சிறப்பு விருந்தினர்களாக பேட்ரிக் ஜே, மெக்கவர்ன் அறக்கட்டளையின் தலைவர் விலாஸ் தர்…

2 வது மனைவி, குழந்தைகளை கொலை செய்ய முயன்ற சம்பவம்..,

சிவகாசி பெரிய பள்ளிவாசல் முஸ்லிம் ஓடைத் தெருவில் வசிப்பவர் அக்பர்அலி(வயது5 ஓட்டுனராக உள்ளார். இவர் ஏற்கனவே கணவனை இழந்த செய்யது அலி பாத்திமா( வயது 35 ) என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 2-வதாக திருமணம் செய்து கொண்டார். செய்தலி…

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல விதிமுறைகளுடன் அனுமதி..,

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தீபத்தூணியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி முதல் 22ஆம் தேதி காலை வரை போலீசார் மலைக்குச் செல்ல தடை விதித்தனர் . இந்நிலையில் 21 ஆம் தேதி சந்தனக்கூடு விழாவிற்காக அனுமதி…

தேவசேனா மண்டபத்தில் பரத நாட்டிய நிகழ்ச்சி..,

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் மலேசியாவில் இருந்து வந்த பிரபல நடன கலைஞர் டாக்டர் இந்திராணி சுகுமார் தலைமையில் 36 நடை கலைஞர்கள் வருகை தந்தனர். தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளிலும் தங்கள் பரதநாட்டியத்தை நடனமாட ஏற்பாடு செய்துள்ளோம் இதில்…

களக்காடு வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மீது வழக்கு பதிவு..,

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சூரங்குடி பகுதியை சேர்ந்தவர் திரவியம் என்பவர் மகன் முத்து செல்வன். இவரும் களக்காடு திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ கருணாநிதியின் மகளும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரண்டு பேரும்…