



ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில்ஏசு உயிர்ப்பு ஈஸ்டர் பெருவிழா..,
உதயநிதி,துரைமுருகன் போன்ற திமுகவினருக்கு இந்துமக்கள்கட்சி கண்டனம்!
ஒற்றுமையே வெற்றிக்கு அடித்தளம் -கிருத்திகா பேட்டி..,
த.வெ.க வேட்பாளர் சந்திர காண்டீபனுக்கு ஆந்திர மாநிலத்தில் கஞ்சா வழக்கு..,
தமிழ்ச் சங்க இலக்கிய விருதுகள் 10 படைப்பாளிகளுக்கு அறிவிப்பு..,
கன்னியாகுமரி ஊர் வெள்ளாளர் சமுதாய வகை டிரஸ்ட்க்கு பாத்தியபட்ட முத்தாரம்மன் கோவில் 300_ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆரம்பத்தில் மண் புற்றாக இருந்த பகுதியை அன்றைய மக்கள் அந்த இடத்தில் சிறிதகா ஒரு கோவிலை கட்டிய எளுப்பியுள்ளார்கள்.மண்புற்றை அகற்றி கோவிலின் 125_வது ஆண்டில்…
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடல் பரப்பில், கடலோர பாதுகாப்பு குழுமத்தால் இன்றும், நாளையும் (ஜூன்_29 & 30.06.23) இரண்டு நாட்கள் சாகர்ஹவாச் பாதுகாப்பு ஒத்திகை. இன்று (ஜூலை_29) காலை.6 மணிக்கு சின்னமுட்டம் மீன் பிடி துறைமுகத்தில்…
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான மாமன்னன் திரைப்படத்தில் சாதி ரீதியான உணர்வுகளை தூண்டும் வகையில் காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக, திரைப்படம் வெளியாகும் முன்பே எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில் படம் இன்று வெளியானதை…
மதுரை மாவட்டம், சோழவந்தான் கீழமாத்தூர் பகுதி பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகை தியாக பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. முஸ்லிம்கள், குர்பானி ஈத் முபாரக் பெருநாள் மும்மதத்தினரோடு ஈத் முபாரக் பெருநாள் இனிய வாழ்த்துக்களை கூறி, விருந்தோம்பல் நிகழ்ச்சி மத நல்லிணக்கத்தை காட்டும்…
மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான அண்ணன் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடிப்பில் இன்று திரைக்கு வந்த மாமன்னன் திரைப்படத்தை நாகர்கோவில் ராஜேஷ் திரையரங்கில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் வணக்கத்திற்குரிய மேயர் திரு ரெ மகேஷ் அவர்கள் கழக நிர்வாகிகளுடன்…
ஒ.பன்னீர் செல்வம் பேட்டி.., அதிமுக வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு குறித்த கேள்விக்கு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் அது பற்றி எதுவும் கூற முடியாது. திரைப்படங்களில் ஜாதியை குறித்து விமர்சனம் பற்றிய கேள்விக்கு, அந்த திரைப்படம் இன்னும் நான் பார்க்கவில்லை பார்த்துவிட்டு…
கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் குறித்த கேள்விக்கு, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் 253 மூன்று மாவட்டங்களில் செயல்படுகிறது. மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் சிறப்பாக செயல்படுகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து மற்ற மாநிலங்களைப் பற்றி தலைவர் தான் முடிவு செய்வார் தமிழ்நாட்டைப்…
பத்மநாபன் கிருஷ்ணகோபாலன் அய்யங்கார் (Padmanabhan Krishnagopalan Iyengar) ஜூன் 29, 1931ல் திருநெல்வேலி, தமிழ்நாட்டில் பிறந்தார். ஐயங்கார் 1952 ஆம் ஆண்டில் டாடா அடிப்படை ஆராய்ச்சிக்கான நிறுவனம் (TIFR) அணுசக்தி துறையில் இளைய ஆராய்ச்சி விஞ்ஞானியாக சேர்ந்தார். நியூட்ரான் சிதறலில் பல்வேறு…
சோழவந்தான் சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளியில் மாணவ,மாணவியருக்கு தேவையான அனைத்து நோட்டுகள் மற்றும் எழுதுபொருள் வழங்கு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் எபினேசர்துரைராஜ் தலைமை தாங்கினார். சுமார் 20 ஆயிரம் மதிப்புள்ள நோட்டுகள் மற்றும் எழுதுபொருளை நன்கொடையாக வழங்கிய எல்ஐசி முத்துராமன், தலைமையாசிரியர்…
சோழவந்தான் அருகே தச்சம்பத்து கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா மூன்று நாட்கள் நடைபெற்றது இவ்விழா முன்னிட்டு கலந்த 20 ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்று பக்தர்கள் விரதம் இருந்து வந்தனர். முதல் நாள் கிராமத்தில் உள்ள கோவில்களில் பொங்கல் வைத்தனர்.…