சிறப்பாக பணிபுரியும் ரயில்வே ஊழியர்களுக்கு தெற்கு ரயில்வே மண்டல அளவில் வருடந்தோறும் விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுகளை சென்னையில் நடந்த விழாவில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலை அமைந்துள்ளபி எஸ் சி ஆர் அரசு மருத்துவமனை முன்பு தளவாய்புரத்திலிருந்து அரிசி ஏற்றி வந்த லாரி இராஜபாளையத்தில் இருந்து சேத்தூர் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது ஆட்டோவில் பயணம் செய்த மூன்று…
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சிட்லப்பாக்கம் செம்பாக்கம் அ தி மு க பகுதி கழகம் சார்பில் சார்பில் தெரு முனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. தலைமை செம்பாக்கம் அப்பு வி. நாகராஜன் 39 வது வட்ட கழக செயலாளர் சிட்லப்பாக்கம் செம்பாக்கம்…
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகில் உள்ள வலையபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயமணி. இவர் தனது மனைவி ஜீவ ஒளியுடன் சேர்ந்து தனது காரில் சிவகாசியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக வலையப்பட்டியில் இருந்து ஆலங்குளம் வழியாக. சென்றபோது வளைவு பகுதியில் பின்னால்…
தஞ்சாவூர் மாவட்டம் இரயில் நிலையம் தலைப்பு பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் ஏற்றி அனுப்பும் பணிகள் மற்றும் ஓரத்தநாடு வட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் பிரியங்கா…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கீழாண்மறைநாடு வழியாக செவல்பட்டி செல்லும் தார்சாலை உள்ளது. தார்ச்சாலை அருகில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதனை சரி செய்யப்பட்டது . ஆனால் பள்ளம் பல நாட்களாக மூடப்படாமல் உள்ளது.…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முத்துசாமிபுரத்திலிருந்து ராமுதேவன்பட்டி வழியாக செல்லும் தார் சாலை போடப்பட்டு பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால் குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால் இதன் வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். ஆகையால் தார் சாலையை…
கோவை, தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசிபுரம் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்து உள்ள தானிக்கண்டி எனப்படும் மலைவாழ் கிராமம். இங்க வாழும் மலைவாழ் பழங்குடியின மக்கள் வணங்கக் கூடிய அம்மன் கோவில் அருகே உள்ளது. நேற்று இரவு உணவு…
அரியலூர் மாவட்டம், தா.பழூர் – கும்பகோணம் நெடுஞ்சாலை ,எழுந்தருளி அருள் பாலித்து கொண்டு இருக்கும், அருள்மிகு ஸ்ரீ வால்கோட்டை ஆஞ்சநேயர் சுவாமி, (29 அடி உயரமுள்ள பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சுவாமி சிலை நிறுவ பெற்றுள்ள ) திருக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த…
மதுரை மாவட்டம் சாமநத்தம் அருகே புலியூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மடை கற்பனை சாமி திருக்கோவில் 47 ஆம் ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு மாபெரும் அசைவ அன்னதானம் நடைபெற்றது. முன்னதாக கருப்பண்ணசாமிக்கு விசேஷ பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றன.இதில் திரளான பக்தர்கள்…