• Sat. Apr 25th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

பழுதான கட்டிடங்களை இடித்து புதிதாக அமைப்பதற்கு நடவடிக்கை..,

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி ஊராட்சி கேசம்பட்டியில் உள்ள தமிழ்நாடு அரசு துணை சுகாதார நிலையம் உள்ளது.இந்த சுகாதார நிலையத்தில் கேசம்பட்டி ஊராட்சியில் உள்ள 7-கிராம மக்கள் மருத்துவ உதவி பெற்று வருகிறார்கள். சுகாதார நிலையத்தின் கட்டிடங்கள்…

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்..,

கோவை: வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதை வலியுறுத்தி கோவையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர். வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை இரண்டு நாட்கள் விடுமுறை என்பதை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய வங்கி…

மாவட்டத்திற்குள் நுழையும் கனரக டாரஸ் வாகனங்களுக்கும் கட்டுப்பாடு..

காலியாக வரும் கனரக டாரஸ் வாகனங்கள் மாவட்டத்திற்குள் இரவு ஒன்பது மணி முதல் காலை 6 மணி வரை அனுமதிக்கப்பட்டிருந்தது . விபத்து தடுப்பு நடவடிக்கையாக, இனிவரும் காலங்களில் காலியாக வரும் கனரக டாரஸ் வாகனங்கள் இரவு 10 மணி முதல்…

புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்த விஜய்வசந்த்..,

குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக அகஸ்தீஸ்வரம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்  விஜய்வசந்த் எம். பி யிடம்…

தைப்பூச தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு தேரோட்டம்..,

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில்   தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தெப்ப திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று தெப்பம் முட்டுத்தள்ளுதல் மற்றும் தெப்ப தேரோட்டம் நடைபெற்றது. தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை…

காங்கிரஸ் மாணிக்கம் தாகூருக்கும் தி.மு.க. எம்.எல்.ஏ.வான தளபதிக்கும் கருத்து வேறுபாடு..,

திருப்பரங்குன்றம், ஜன,27-அதிகாரத்தில் பகிர்வுவிஷயத்தில் காங்கிரஸ் எம்.பி.யானமாணிக்கம் தாகூருக்கும் தி.மு.க. எம்.எல்.ஏ.வான தளபதிக்கும் இடையேகருத்து வேறுபாடு அதிகாரப்பதிவு விஷயத்தில் காங்கிரஸ் எம்பி நடுக்கம்தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் ஒரு சிலமாதத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில்கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிகாரத்தில் பகிர்வு…

ஆபத்தை உணராமல் செயல்படும் மாணவ, மாணவியர்கள்..,

பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டும் என்ற பயத்தில் ஆபத்தை உணராமல் செயல்படும் மாணவ, மாணவியர்கள். காலையில் பள்ளிக்கு செல்ல தாமதம் ஆகி விட கூடாது, தாமதமானால் ஆசிரியர்கள் தண்டிப்பார்கள் என்ற பயத்தில் ஆபத்தை உணராமல் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை…

தொழிலாளி மீது கனிமவள லாரிமோதி விபத்து..,

கன்னியாகுமரி மாவட்டம் : தோட்டியோடு பகுதியில் வேலை முடித்து இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்த தொழிலாளி மீது, கனிமவள லாரி ஒன்று வேகமாகவந்து மோதி விபத்தானதில், இருசக்கர வாகனத்தில் வந்த தொழிலாளியில் கால் முறிந்து படுகாயமடைந்தார். அங்கிருந்த போக்குவரத்து போலிஸார் ஆம்புலன்ஸ்…

அடிப்படை வசதிகளுக்கு பணத்தை வழங்காமல் இழுத்தடிப்பதால் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஒன்றியம் காடுபட்டி ஊராட்சி உள்ளது இங்கே ஊராட்சி மன்ற தலைவராக கடந்த ஐந்து ஆண்டுகள் பணியாற்றியவர் திமுகவைச் சேர்ந்த ஆனந்தன். இவர் தனது பதவி காலத்தில் ஊராட்சியில் நடைபெறும் பல்வேறு பணிகளுக்கு தனது சொந்த…

பள்ளி மாணவ மாணவியர்கள், நாட்டிய நிகழ்ச்சிகள்..,

பாரத தேசத்தின் 77 வது குடியரசு தினம் நமது தேசம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்ட தலைநகர் விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து காவல் துறை…