




தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 17 வது புதுக்கோட்டை மாவட்ட மாநாடு கந்தர்வகோட்டை தமிழ் மீனா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கருத்தரங்கம், பிரதிநிதிகள் மாநாடு, விழிப்புணர்வு பேரணி, பொதுக்கூட்டம் என அறிவியல் அறிவோம் அறிவியலால் இணைவோம் என்ற மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை அணைப்பட்டி மெயின் ரோட்டில் வேட்டார் குளம் அருகில் ஆதி மாசாணி அம்மன் கோவில் உள்ளது. இங்கு எட்டாம் ஆண்டு திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திங்கட்கிழமை மயான பூஜை நடைபெற்றது செவ்வாய்க்கிழமை…
எஸ்.டி.பி.ஐ.கட்சியின் வர்த்தக அணி மாநில செயற்குழு கூட்டம் கோவையில் நடைபெற்றது.. வர்த்தக அணியின் மாநில தலைவர் அமீர் ஹம்சா தலைமையில் நடைபெற்ற இதில், மாநில பொது செயலாளர் முபாரக் அலி ,மாவட்ட செயலாளர் கோவை கரீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்… செயற்குழு…
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் மதுரை மதுரை வந்தடைந்தார். மதுரை விமானத்தில் செய்தியாளர் சந்திப்புops பேட்டி என்னுடைய ஒற்றை கோரிக்கை வேண்டுகோள் பிரிந்திருக்கும் அதிமுக அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரியசெம்மேட்டுப்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது., இந்த முகாமினை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் நேரில் ஆய்வு செய்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமினை துவக்கி…
கோவை கலெக்டர் அலுவலக சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. ரயில் நிலையம் மற்றும் பத்திர பதிவு அலுவலகம், வங்கி மற்றும் ஏராளமான முக்கிய அலுவலகங்கள் உள்ள சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் இன்று காலை அந்த…
ஊழல் செய்ய மாட்டேன் என சொல்லும் விஜய் தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கே வருமான வரி காட்டாமல் அவருக்கு எதிராக நடந்த நீதிமன்ற வழக்கை தமிழகம் மறக்கவில்லை, அதையெல்லாம் அவர் நினைவுபடுத்தி பேசினால் நன்றாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சியை நம்பி…
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய தேசிய லீக் இடதுசாரி கட்சி இணைந்து நடத்திய தேசபிதா மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தில் காந்தி பெயரை நீக்கிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் வெனிசுலா நாட்டின் மீது தாக்குதல் நடத்திய…
முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் அவர்கள் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகருக்கு வருகை தரும் போது இந்திய தேசிய லீக் மாநில செயலாளா் செய்யது ஜஹாங்கீர் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவருடன் நிர்வாகிகள் தாதாமியான், கராத்தே அக்பர், முகமதுகான்,…
உசிலம்பட்டி நகராட்சியில் நகராட்சி சேர்மன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னும், மீண்டும் பதவி ஏற்க அனுமதி அளிக்காததைக் கண்டித்து நகராட்சி சேர்மன் நகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,…