• Sat. Apr 25th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்த ஒரே நாடு இந்தியா..,

கோவை மாவட்டம் நவக்கரையில் உள்ள ஏஜேகே கல்லூரியில் தேசிய அளவிலான ஏஜேகே சிறந்த கல்வியாளர் விருதுகள் மற்றும் நூல் வெளியீட்டு விழா விழாவில் சிறப்பு விருந்தினராக விண்வெளித்துறை தலைவரும் மற்றும் இந்தியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தலைவருமான டாக்டர் வி…

காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை மனு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் பழைய முறையை அமல்படுத்த கோரி நகர் காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. சோழவந்தான் நகர் காங்கிரஸ் தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் நிர்வாகிகள் பேரூராட்சி சுகாதார…

ஆட்சித்தலைவர் மிருணாளினிக்கு கேடயம் வழங்கிய ஆளுநர்..,

சென்னை ராஜ்பவனில் இன்று (26.1.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் படை வீரர்களின் நலனை காத்திடும் வகையில் கொடிநாள் நிதி திரட்டுவதில் மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்த பெரம்பலூர் மாவட்டத்திற்காக தமிழ்நாடு ஆளுநர் ரவி, அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் முன்னிலையில், பெரம்பலூர்…

காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய குடியரசு தினவிழா..,

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய குடியரசு தின விழா மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் DD.பெனட் அந்தோணி ராஜ் தலைமையில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான முருகேசன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் துரை.திவியநாதன்,…

பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மன்சுக் மாண்டவியா..,

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதி பாஜக கிளை நிர்வாகிகள் கூட்டம் தனியார் திருமண நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பாஜக மாநில தலைவர் ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினர் GNS ராஜசேகரன் உட்பட 200க்கும் மேற்பட்ட…

விபத்தில் சிக்கி காயம் அடைந்தவரை மீட்டு முதலுதவி செய்த சி.விஜயபாஸ்கர்..,

புதுக்கோட்டையில் இருந்து அதிமுக நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காக கந்தர்வகோட்டை சென்ற முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகம் எதிர்புறம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாரா விதமாக நாய் ஒன்று குறுக்கே வந்தது இதனால் இருசக்கர…

கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 77 ஆவது குடியரசு தின விழா..,

மதுரையில் 70கோடி மதிப்பில் கிரிக்கெட் வீரர் தோனி திறந்து வைத்த புதிய வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 77 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு டாக்டர்கள் குழுவினர் அடங்கிய ‘ வேலம்மாள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் துவங்கியது. இதில் மதுரை…

ஈஷாவில் சத்குரு முன்னிலையில் நடைபெற்ற குடியரசு தின விழா..,

ஈஷா ஹோம் ஸ்கூல் வளாகத்தில் சத்குரு முன்னிலையில் இன்று (26/01/2026) நடைபெற்ற குடியரசு தின விழாவில், பெங்களூர் தெற்கு தொகுதியின் மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா தேசியக் கொடியை ஏற்றினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கர்நாடக சங்கீத இசைக்கலைஞர் சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்,…

நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு சார்பில் குடியரசு தின விழா..,

தமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவர் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழக தேசிய பொதுச்செயலாளர் டாக்டர்செ பால்பர்ணபாஸ் அவர்களின் ஆணைகிணங்க நாட்டின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட கிளையின் சார்பாக…

தேசிய கொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்..,

நாட்டின் 77 வது குடியரசு முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா தேசிய கொடியை ஏற்றி வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாட்டின் 77 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக…