• Fri. Apr 24th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

அரியலூர் ஒன்றியப் பகுதிகளில் கிராம சபை கூட்டம்..,

77வதுகுடியரசு தினத்தை முன்னிட்டு அரியலூர் ஒன்றியத் திற்குட்பட்ட வாலாஜாநகரம், கோவிந்தபுரம், தாமரைகுளம், ஓட்டக்கோவில், இராயம்புரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. வாலாஜாநகரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொ. இரத்தினசாமி கலந்து கொண்டார். கூட்டத்தில்,…

திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்..,

தமிழகத்தில் மிக பிரசித்தி பெற்ற ஆலயமாகவும் புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய சக்தி தலமாகவும் திகழும் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் 12 வருடங்களுக்கு பிறகு கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக ஆறு கால யாகசாலை பூஜை சிவாச்சாரியார்கள்…

செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ..,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் திருவப்பூர் ரயில்வே கேட் மற்றும் கருவேப்பிலையான் ரயில்வே கேட் ஆகிய இரண்டு ரயில்வே கேட்டுகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுப்பதற்காக ரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு ஏற்கனவே ரயில்வே மற்றும் தமிழக அரசு…

தெரு நாய்களால் ரயில் பயணிகள் அச்சம்!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலைய பகுதிகளில் இரவு நேரங்களில் சுற்றி திரியும் தெரு நாய்களால் ரயில் பயணிகள் பொதுமக்கள் நடைபயணம் மேற்கொள்வோர் அச்சமடைவதாக புகார் தெரிவிக்கின்றனர். சோழவந்தான் ரயில் நிலையம் ஆனது மதுரைக்கு அடுத்து வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு…

கோழி உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு..,

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, கோவையில் பிராய்லர் கோழி உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் “விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் சிலர் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு, இந்த பிரச்னையை…

கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருக்கும் போராட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டக்கிளை தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் சங்கம் சார்பாக கிராம நிர்வாக அலுவலகத்தை கழிப்பறை, குடிநீர் மற்றும் இணைய வசதியுடன் கூடிய நவீன மயமாக்க கோரியும், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் நேரடி நியமன முறையில் கல்வி…

சிவகாசியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு…

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தேமுதிகவின் “உள்ளம் தேடி இல்லம் நாடி” கேப்டன் ரத யாத்திரை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன் சிவகாசி என்.ஆர்.கே.ஆர் சாலையிலிருந்து பைபாஸ் சந்திப்பு சாலை வரை…

திண்டுக்கல்_ மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்ற திட்டம்..,

திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் – சமயநல்லூர் தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்தமைக்கு ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார். நான்கு வழிச்சாலையாக உள்ள திண்டுக்கல் – சமயநல்லூர் தேசிய…

மூன்று நாட்களாக வி.ஏ.ஓ.க்கள் போராட்டம்..,

திண்டுக்கல் மாவட்டத்தில் மூன்று நாட்களாக விஏஓக்கள் போராட்டத்தை துவக்கி உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 3 நாட்கள் VAO-கள் போராட்டம் நடத்தினர்.தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கிராம நிர்வாக அலுவலகத்தை நவீன மயமாக்குதல், தகுதிக்கேற்ற ஊதியம் வழங்குதல், VAO பதவிக்கான…

வைரவேலுடன் நகரத்தார் காவடி..,

நத்தம் வழியாக வைரவேலுடன் நகரத்தார் காவடி சென்றது. திண்டுக்கல் மாவட்டம் பழனி தைப்பூச விழாவிற்கு காரைக்குடி நகரத்தார் காவடி குழுவினர் வைரவேலுடன் 350க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து நத்தம் வழியாக பழனி சென்றனர். தமிழகத்தில் நகரத்தார் காவடி பிரசித்தி பெற்றதாகும்.…