• Fri. Apr 24th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் போராட்டம்..,

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய காத்திருக்கும் போராட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. 10 ஆண்டுகள் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தேர்வு நிலை கிராம நிர்வாக…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் அனைத்து துறை ஓய்வு ஊதியர்கள் சங்கத்தின் சார்பில் கிளை தலைவர் பாலகுமாரன், பொருளாளர் கோவிந்தராஜ், ஆகியோர் தலைமையில் ஓய்வு பெற்ற 70 வயதிற்கு மேற்பட்ட ஓய்வு ஊதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வு ஊதியம் வழங்க…

காமராஜபுரம் அம்பேத்கர் தெருவில் குடியரசு தின விழா..,

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜபுரம் அம்பேத்கர் தெருவில் 77 வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. பொதுமக்கள் சார்பில், அம்பேத்கர் நகர் குடியிருப்போர் இணைந்து இந்த விழாவை உற்சாகமாக கொண்டாடினர். விழாவை முன்னிட்டு கண்ணதாசன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,…

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தொழிற்சங்க மாநாடு..,

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தொழிற்சங்க மாநாட்டை துவைக்கி வைத்து தேசிய துணை தலைவர் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் பி வி கதிரவன் பிகாம் எல்எல்பி சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக தேசிய தொழிற்சங்க பொதுசெயலாளர் சிவசங்கரன் கலந்துகொண்டார் தலைமை…

அரசு தொடக்கப்பள்ளியில் கலை நிகழ்ச்சி..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கிராமங்களம் தெற்கு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒன்றிய தொடக்கப் பட்டையில் பயின்று வரும் 52 மாணவர்களுக்கு நாட்டின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு புதிய உலகம் அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு இனிப்புகள்…

கருப்பசாமி கோயில் கும்பாபிஷேக விழா..,

விருதுநகர் கட்டபொம்மன் தெருவில் உள்ள அருள்மிகு விநாயகர், கருப்பசாமி கோயில் கும்பாபிஷேம், யாகம் வளர்க்கப்பட்டு சிவாச்சாரியார்கள் தலைமையில் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் விருதுநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். கோவில்…

மழலை மொழி வித்தகர் பட்டத்தைப் பெற்ற ஏழு வயது மாணவி..,

ஏழு வயதேயான மாணவி செல்லின் கிறிஸ்டி தமிழின் 50 பக்தி மற்றும் இலக்கியப் பாடல்களை 50 நிமிடங்களுக்குள் ஒப்புவித்த அதே வேலை தமிழ் மொழிக்குள் பயன்பாட்டில் இருக்கும் நூறு வேற்று மொழிச் சொற்களை அடையாளப்படுத்தியுள்ளார். இவருடைய இந்த முயற்சியை உலக சாதனையாகப்…

கோவையில் பிப் 18 முதல் 33வது ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ மஹோத்சவம்.

பரமபூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர குரு சர்வபௌமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட 33வது ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ மஹோத்சவம் கோவையில் பிப்.18 முதல் பிப்.24, 2026 வரை நடைபெறுகிறது.ராம்நகர், சத்தியமூர்த்தி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பன் பூஜை சங்கம் வளாகத்தில் ஒரு வாரம் நடைபெறும்…

அரியலூர் ஒன்றியப் பகுதிகளில் கிராம சபை கூட்டம்..,

77வதுகுடியரசு தினத்தை முன்னிட்டு அரியலூர் ஒன்றியத் திற்குட்பட்ட வாலாஜாநகரம், கோவிந்தபுரம், தாமரைகுளம், ஓட்டக்கோவில், இராயம்புரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. வாலாஜாநகரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொ. இரத்தினசாமி கலந்து கொண்டார். கூட்டத்தில்,…

திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்..,

தமிழகத்தில் மிக பிரசித்தி பெற்ற ஆலயமாகவும் புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய சக்தி தலமாகவும் திகழும் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் 12 வருடங்களுக்கு பிறகு கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக ஆறு கால யாகசாலை பூஜை சிவாச்சாரியார்கள்…