• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

Trending

மோசமான சாலை சீரமைக்கப்படுமா.?

மதுரை கருப்பாயூரணி அருகே பல மாதங்களாக ஜல்லி கற்கள் சாலையில் பரப்பி சாலையில் தார் ஊற்றும் பணி நடைபெறாமல் மக்கள் அவதியடைந்துள்ளனர். கருப்பாயூரணி செல்லும் வழியில் சிவகங்கை செல்லும் சாலையில், விக்ரம் மருத்துவமனை எதிரே மஸ்தான் பட்டி கபீர் நகருக்கு செல்லும்…

கஞ்சா போதையில் இளைஞர் குத்தி கொலை இரண்டு பேருக்கு போலீசார் வலை வீச்சு…

இராஜபாளையம் அருகே உள்ள சேத்து அம்பேத்கர் தெரு காமராஜர் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட இருவரை தட்டி கேட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து அலட்சியப்படுத்தியதல் வாலிபர் கொலை விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அடுத்துள்ள…

வாகன ஓட்டிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய போதை வாலிபர்..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மதுபோதையில் லாரியை இயக்கி 10க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் லாரியை ஓட்டி சென்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது சோழவந்தான் அருகே நகரி பகுதியிலிருந்து தனியார் பால் நிறுவன வாகனத்தை…

புதுக்கோட்டை காங்கிரஸ் கமிட்டி வடக்கு நிர்வாகிகள் கூட்டம்..,

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு தலைவர் DD. பெனட் அந்தோணி ராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் நகர்மன்ற தலைவர் துரை திவியநாதன் மாநில பொதுக்குழு…

கருப்புச்சட்டை அணிந்து வந்த உதயநிதி..,

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எம்எல்ஏக்கள் கருப்பு நிற சட்டை அணிந்து சட்டமன்றத்துக்கு வருகை தந்தனர். காவிரி நீர், மேகதாது அணை மற்றும் விவசாயிகள் கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவகாரங்களை கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டமன்ற…

காவிரி நீர் திறப்பு குறைப்பு…

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால், கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட நீர் வினாடிக்கு 27,000 கன அடியிலிருந்து 7,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,000 கன…

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்காக ரூ.7,432 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . உயிர்ம உரப் பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகையும், ரூபாய் 122.51 கோடியில் மண்வளப் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும் என்றும் ரூ.4 கோடியில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு…

தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

கோவை ஆர். எஸ். புரத்தில் செயல்பட்டு வரும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையான ராவ் மருத்துவமனை சார்பில், கர்ப்பிணிப் பெண்கள், புதிய தாய்மார்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக “தாய்ப்பால் ஊட்டுதலும் அதற்கு அப்பாலும்” என்ற தலைப்பில் தாய்ப்பால் ஊட்டுதல், பிறந்த…

ஆந்திராவில் 313 கிலோ கஞ்சா கடத்தலில் தப்பி ஓடிவந்த குற்றவாளியை உசிலம்பட்டி அருகே ஆந்திரா போலீசார் கைது..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கன்னியம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபால்., வடமாநிலத்தில் முறுக்கு தொழில் செய்ய கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்றவர்., கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு தொழிலதிபராக வளர்ந்ததாக கூறப்படுகிறது., உசிலம்பட்டி மட்டுமல்லாது ஆந்திரா, ஒடிசா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் சொந்த…

குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய உமன்ஸ் லீக் ஃபவுண்டேஷன்..,

சென்னை கண்ணகி நகரில், மாற்றுத்திறனாளி குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், உமன்ஸ் லீக் ஃபவுண்டேஷன் மற்றும் பெலக்ஸ் நிறுவனம் இணைந்து, 200 மாணவர்களுக்கு பள்ளிப் பைகள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கியது. கண்ணகி நகரில் உள்ள…