• Mon. Jun 29th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்..,

மதுரை மாநகர காவல் துறையின் சார்பாக .. காவல் ஆணையர் .கபில் குமார் C.சரத்கர் அவர்களது ஆணைக்கு இணங்க, போக்குவரத்து துணை ஆணையர் எஸ் வனிதா அவர்களது உத்தரவுப்படி தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள தியாகராஜர் நன்முறை பள்ளி மாணவர்களுக்கு.. தெப்பக்குளம் போக்குவரத்து…

விவசாய நீர்ப்பாசனத் திட்டத்திற்கு நிரந்தர அரசாணை கோரி கோரிக்கை மனு!!!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 58 கால்வாய் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தில், 58 அடி மட்டத்திலிருந்தே உபரி நீரை வெளியேற்றும் நடைமுறையை நிரந்தர அரசாணை மூலம் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் விஜய் அவரது முன்னிலையில்…

முதல் கோணல்! முற்றிலும் கோணல்! -ஆர்பிஉதயகுமார் ..,

சனிக்கிழமை ஆனா தமிழ்நாட்டுல ஒரே பரபரப்பு ஏன்னா த.வெ.க அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சி தமிழ்நாட்டின் முன்னேற்றம் ,தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு, தமிழ்நாட்டினுடைய போதை பொருள் நடமாட்டம் ,தொடர் மின்வெட்டு, டெல்டா குறுவை சாகுபடியினால் ஏற்பட்டிருக்கிற வறட்சி, பயிர் கடன் தள்ளுபடி, தேர்தல்…

கோவையில் 17 வயது சிறுவன் அதிவேகத்தில் கார் ஓட்டி அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி விபத்து..,

கோவை சாய்பாபா காலனி பாரதி பார்க் 2வது கிராஸ் சாலையில் அதிவேகமாக வந்த வோல்ஸ்வேகன் போலோ கார் ஒன்று அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதி அதற்கு அடுத்தபடியாக நின்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதி விபத்து…

செல்போன் சார்ஜ் வெடித்து படுக்கை, மற்றும் பொருட்கள் சேதம்..,

ராஜபாளையம் தெற்கு பொன்னகரம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் ராஜேஷ்கண்ணன் (34). இவர் கப்பலில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார் . விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இவரது மனைவி கஜலட்சுமி வெளி ஊருக்குச் சென்றுள்ள நிலையில், ராஜேஷ் மட்டும் வீட்டில் தனியாக…

ஓடும் பேருந்தில் லைட் இல்லை வைபரும் வொர்க் ஆகவில்லை அச்சத்தில் பயணிக்கும் பயணிகள்..,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து இன்று மாலை 6 மணி அளவில்TN72N2458 என் கொண்ட பேருந்து ஆனது மதுரை நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தது பெறப்பட்ட சில நிமிடங்களில் உள்ளே விளக்குகள் எரியவில்லை. மேலும் சாரல் மழை அடித்துக் கொண்டிருந்ததால் பைபர்…

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகளை அலறவிட்ட மாவட்ட ஆட்சியர் அருணா விவசாயிகளுக்கு முறையாக பதிலளிக்காத அதிகாரி ஒருவரை கேள்வியால் துளைத்தடித்த ஆட்சியர் அருணா சரியான பதில் அளிக்காததால் அவருக்கு 17பி நோட்டீசை அதிகாரிகளுக்கு அனுப்பி…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்பு, கிராம விவசாய தொழிலாளர்களுக்கு எதிரான விபிஜி ராம்ஜி சட்டத்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்…

திருநகர் முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளியில் மாணவர் மாதிரி பாராளுமன்ற தேர்தல்..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் அரசு உதவி பெறும் முத்து தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியான திருநகர் ஆர் வி பட்டி தனக்கன்குளம் போக்குவரத்துக் காலனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து…

முன் விரோதம் காரணமாக ஒருவர் கொலை.! மற்றொருவர் படுகாயம்..,

மதுரை மாநகராட்சி காலனி இரண்டாவது பிளாக்கை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் பாலாஜி (வயது 30) , இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆறுமுக நகர் பகுதியைச் சேர்ந்த அஜிஸ் என்பவரின் மகன் ராஜா உசேன்…