




வாக்கு எண்ணிக்கை இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு சுழற்சி முறையில் ஆய்வு..,
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராமநாதபுரம் டிஎஸ்பி நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழப்பு..,
மனிதநேய பெண் காவலருக்கு குவியும் பாராட்டு..,
ஓட்டளிப்பதற்கு பட்டனை அமுக்காமல் லைட்டை அமுக்கிய சீனிவாசன்..,
உசிலம்பட்டி தவெக வேட்பாளர் விஜய் பேட்டி..,
கோவை கொடிசியா (CODISSIA) வளாகத்தில் இன்று நடைபெற்ற முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 360 (International Textile Summit 360) நிகழ்வில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, ஜவுளித் தொழிலை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு பிரம்மாண்ட…
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூரில், அக்ஷயா அறக்கட்டளையின் வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக லதா சேதுபதி”,”பூச்சி முருகன்”, ஆகிய கலைமாமணிகள் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்து, நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.…
மதுரை மாவட்டம் சோழவந்தானில் போக்குவரத்து நெருக்கடியால் இரு தரப்பு ஓட்டுநர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதும் எதிரெதிர் வரும் வாகனங்கள் வழி விடாமல் நின்று கொண்டு இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகும். தொடர்ந்து…
மதுரைமாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் அதிககிராமங்களே உள்ளன,இந்த தொகுதியை பொறுத்தவரைவிவசாயம் தான் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.நாகமலை புதுக்கோட்டை ஏற்குடிஅச்சம்பத்து புதுக்குளம், வடிவேல்கரை,விளாச்சேரி,நிலையூர், சூரக்குளம் உள்ளிட்ட சில கிராமங்களுக்கு சோழவந்தான் முள்ளிபள்ளம் வைகை படுகையில்இருந்து நிலையூர் கால்வாய் வழியாக பாசனத்திற்காக வைகை…
மதுரை மாவட்டத்தில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் போன்ற பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமர்சையாக நடைபெற்று தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் மட்டுமின்றி உலகத்தின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவு…
விமானம் டிக்கெட்டுகளை அந்தந்த வலைதளங்களில் டிக்கெட்டை பதிவு செய்தல் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் ஏற்படாது எனவும் வேறொரு செயலி,வலைதளங்கள் மூலமாக விமான டிக்கெட் கட்டணம் திரும்ப பெறுவதில் சிக்கல் ஏற்படும் என தெரிவித்தனர். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்…
கோவை மாவட்டம், வாளையார் சோதனைச் சாவடியில் காவல் துறையினர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, பாலக்காட்டில் இருந்து கோவை நோக்கி வந்த பேருந்தினை நிறுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது, நிபின் (29) என்பவர், மறைத்து வைத்து இருந்த…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை புதூரில் அமைந்துள்ளபூவன் ஓடையில் மடை அமைக்க வேண்டுமென இந்த பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். கோரிக்கை குறித்து சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ சட்டமன்றத்தில் பேசி அரசின் அனுமதியை பெற்று…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை அணைப்பட்டி மெயின் ரோட்டில் வேட்டார் குளம் அருகில் ஆதி மாசாணி அம்மன் கோவில் உள்ளது. இங்கு எட்டாம் ஆண்டு திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திங்கட்கிழமை மயான பூஜை நடைபெற்றது செவ்வாய்க்கிழமை…
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்த, 2026 சட்டமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்குறுதிகளாக, நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கு இலவச பயணம், குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.2,000 நிதியுதவி, பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க ரூ.25,000 மானியம் உள்ளிட்ட…