




வாக்கு எண்ணிக்கை இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு சுழற்சி முறையில் ஆய்வு..,
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராமநாதபுரம் டிஎஸ்பி நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழப்பு..,
மனிதநேய பெண் காவலருக்கு குவியும் பாராட்டு..,
ஓட்டளிப்பதற்கு பட்டனை அமுக்காமல் லைட்டை அமுக்கிய சீனிவாசன்..,
உசிலம்பட்டி தவெக வேட்பாளர் விஜய் பேட்டி..,
சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் தகவல் தொழில் நுட்பவியல் துறையின் சார்பாக “ஆண்ட்ராய்டு பயன்பாடுகளுடன் இணைந்த இண்டர்நெட் ஆஃப் திங்ஸ்” (IOT Interfacing with Android) என்ற தலைப்பின் கீழ் பயிற்சிப்பட்டறை நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக, இளங்கலை மூன்றாமாண்டு மாணவி அஸ்விதா…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நெடுஞ் சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு விருதுநகர் கோட்டம் சாத்தூர் உட்கோட்டம் மற்றும் திருநெல்வேலி சாலை பாதுகாப்பு அழகு இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தேசிய சாலை பாதுகாப்பு மாதம்…
சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் சுப்பிரமணியபுரத்தில் இருந்து படந்தால் வழியாக சாத்தூர் செல்லும் மெயின் ரோட்டில் தரைப்பாலம் உள்ளது. மழை காலத்தில் தரைப்பலத்தில் தண்ணீர் அதிகமாக செல்லும் போது சாத்தூரிலிருந்து சுப்ரமணியபுரம், தாயில்பட்டி ,வழியாக சிவகாசிக்கு போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் தாலுகா அலுவலகம் உள்ளது. இங்கு பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கேமராக்களை பராமரிக்கப்படாததால் சில கேமராக்கள் சேதம் அடைந்துள்ளன. சேதமடைந்து பல மாதங்கள் ஆகியும் பழுது பார்க்கப்படாமல் உள்ளது. இதனால் ஏதாவது…
திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிஎன். எஸ். எஸ். மாணவர்கள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திண்டுக்கல் ராஜக்காபட்டியில், பள்ளி தாளாளர் அருட் தந்தை சேசுஆரோக்கியம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். பள்ளி நிர்வாக அதிகாரி…
புதுச்சேரி கல்வித்துறையால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்ட 290 கௌரவ ஆசிரியர்கள் புதுச்சேரி மாநிலம் முழுவதும் கல்வித்துறையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இந்த கௌரவ ஆசிரியர்களின் பணிக்கால ஒப்பந்தம் இந்த கல்வி ஆண்டு நிறைவடைவதாக அவர்களை பணி நீட்டிப்பு…
காரைக்கால் மாவட்டத்தில் நண்டலார் முதல் வாஞ்சூர் வரை உள்ள பிரதான சாலை மற்றும் நகர்புற சாலைகளை சீரமைக்காத புதுச்சேரி அரசை கண்டித்து காரைக்கால் மக்கள் போராட்ட குழு சார்பில் சாலைக்கு மலர் வளையம் வைத்து நூதன போராட்டம் நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்யாணிபட்டி கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை அதே ஊரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன் தடுப்புகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்து அடைத்தாக கூறப்படுகிறது., நத்தம் புறம்போக்கு பகுதியான இந்த பாதை…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தை திடல் பகுதியில் புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலக கட்டுமான பணிகளை ஒபிஎஸ் ஆதரவாளரும், உசிலம்பட்டி எம்எல்ஏ வுமான அய்யப்பன் ஆய்வு மேற்கொண்டார்., தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ அய்யப்பன்., உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்ட…
சென்னை அடுத்த தாம்பரம்”, மாநகராட்சிக்குட்பட்ட திருநீர்மலை பெரிய ஏரி”,” பகுதியில் இருந்து மண்ணைத் திருடி, அருகிலுள்ள புத்துக்கோயில் வளாகம்”, பகுதியில் குவித்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மண் குவிப்பு நடைபெறும் இடம், ரங்கநாதர் பெருமாள் கோயில்”,உடைய…