• Fri. Apr 24th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

மாரத்தான் போட்டி வெற்றியாளர் இந்திய அணிக்கு தேர்வு!

கோவை குமரகுரு கல்வி நிறுவன வளாகத்தில், மனித சகிப்புத்தன்மையின் எல்லைகளை சோதிக்கும் (Endurance) இந்தியாவின் மிகப்பெரிய ‘பேக்யார்டு அல்ட்ரா’ (Backyard Ultra) மாரத்தான் போட்டியின் 2-ம் பதிப்பு இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 123 பேர் பதிவு செய்திருந்த…

மாற்றுத்திறனாளிகளுக்கு டயபர் வழங்கும் நிகழ்ச்சி..,

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு டயபர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கூறுகையில்: முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புற்றுநோயால் படுக்கையில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு டயப்பர் தேவைப்படுவதாக கோரிக்கை வந்ததைத் தொடர்ந்து அவர்களின் குடும்பத்தாரிடம்…

தைப்பூச திருவிழா செம்பு முருகன் கோயிலில் பக்தர்கள் வழிபாடு..,

தைப்பூச திருநாளை முன்னிட்டு புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள இராமலிங்கம்பட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் இன்று தைப்பூசத் திருநாளை…

மன்னர் திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழா..,

மன்னர் திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திண்டுக்கல் அவரது சிலைக்கு அனைத்துக் கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாடு நாயுடு நாயக்கர் உறவின்முறை பாதுகாப்பு இயக்கம் நிறுவனத் தலைவர் சபாஷ் நாயுடு மாநில இளைஞரணி தலைவர் ஜனார்த்தனன்…

திருப்பரங்குன்றத்தில் தைப்பூசத் திருவிழா..,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், தைப்பூசத் திருவிழா இன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், பூச நட்சத்திரம் நாள் முழுவதும் நீடிப்பதாலும் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான…

ஆங்கிலத்தில் மொழி மாற்றி பாடிய அலெக்ஸாண்டர் பாபு..,

ஜாய் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு மட்டுமே. காண்டு, கேட்டு ரசித்தனர். குறைந்த இசைக்கருவிகளுடன். தனிமனிதனாக அலெக்ஸாண்டர் பாபு பங்கேற்ற இசை நிகழ்ச்சி. வடக்கன் குளம் ஜாய் பல்கலைகழகத்தில், நடைபெற்ற ஒரு மணி நேரம் மட்டுமே அலெக்ஸாண்டர் பாபு நடத்திய பல்சுவை நிகழ்வு மாணவர்களை…

உதவித்தொகை மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி..,

அரியலூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி, தலைமை தங்கினார். அரியலூர்…

கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி..,

அரியலூர் மாவட்டத்தில் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ், 16 தனியார் கல்லூரிகளில் கல்வி பயிலும் 1,297 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. அரியலூர் வாணி மஹாலில் நடைபெற்ற அரசு விழாவில், சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்து மற்றும் மின்சாரத்…

மதுரை திருப்பரங்குன்றம் தைப்பூச விழா MLA பேட்டி..,

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்த திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர் சந்திப்பு .. தைப்பூச திருநாள் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது திருப்பரங்குன்றத்தில் முருகனின் அருளால் எடப்பாடி யார்…

சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் குவிந்து வரும் பக்தர்கள்..,

பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் ஒருசேர வரக்கூடிய நாளே தைப்பூசம் என்று சொல்லப்படுகிறது. அசுரனை அழிக்க தேவர்கள் சிவபெருமானிடம் வேண்டியதை அடுத்து சிவபெருமான் நெற்றியில் இருந்து வெளிவந்த தீப்பொறியில் உருவான கந்தனிடம் தாயார் சக்தி தேவி அசுரனை அழிப்பதற்காக வேல் கொடுத்தது,…