• Wed. May 8th, 2024

Trending

குறள் 637

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்துஇயற்கை அறிந்து செயல் பொருள்(மு.வ): நூலறிவால்‌ செயலைச்‌ செய்யும்‌ வகைகளை அறிந்த போதிலும்‌ உலகத்தின்‌ இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்ய வேண்டும்‌.

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சச்சிதானந்த்திற்கு வரவேற்பு

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் CPIM வேட்பாளராக சச்சிதானந்தம் தேர்வு செய்யப்பட்ட பின் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்று இன்று சொந்த ஊருக்கு வரும் வழியில் வேட்பாளர் சச்சிதானந்தம் சொந்த ஊரான கட்டசின்னாம்பட்டி…

குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி. கோவளம் மீனவ மக்களின் பயன்பாட்டிற்கு கழிவுநீர் வெளியேறும் பாதையை சீர் அமைத்து, நிழற்குடை அமைத்து இன்று அதனை திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் மீனவ கிராமத்தில் கழிவுநீர் வெளியேறும் பாதையை சுமார்15 லட்சம் ரூபாய் செலவில் சொந்த பணத்தில் சீர் அமைத்து கொடுத்ததோடு, அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 3 லட்சம் ரூபாய் செலவில்…

உசிலம்பட்டி அருகே தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே பணப்பட்டு வாடாவை துவங்கிய அதிமுக ஓபிஎஸ் அணி எம்எல்ஏ-வால் பரபரப்பு

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது., இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தேதி அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் அமலுக்குள் வர உள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் அதிமுக ஓபிஎஸ் அணி…

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கோவையில் தேர்தல் நடத்தை பணிகள் தீவிரம்…

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன் ஒரு பணிகளாக அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள் அனைத்தும் மறைக்கப்படும்.…

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில்., மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.79.86 இலட்சம் மதிப்பிலான மூன்று சக்கர வாகனங்களையும், தாட்கோ மூலம் 232 பயனாளிகளுக்கு ரூ.1.52 கோடி மதிப்பில் மானியத் தொகைக்கான ஆணைகளையும் என மொத்தம் ரூ.2.32…

தேர்தல் பணிக்காக வாகனங்களில் கேமரா பொருத்தும் பணி தீவிரம்

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்படும் என சொல்லப்படும் நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகளில் சிவகங்கை மாவட்டத்தில் தீவிர படுத்தப்பட்டு வரும்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன்,…

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கோவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்தி குமார் பாடி பேட்டி…

18ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்கு கோவை வரும் பிரதமர் மோடியின் பேரணியில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைப்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரருமான கிராந்தி குமார் பாடி இன்று…

கோவையில் சிறுமியை கடிக்க துரத்திய தெரு நாய்கள் – சமூக வலைத் தளங்களில் வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

கோவை மாநகராட்சி பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாக காணப்பட்டு வருகிறது.சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் இந்த தெருநாய்களால் பலரும் கடி வாங்கி பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இதனிடைய கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட உக்கடம் பகுதியில்…

மனிதநேய ஜனநாயக கட்சியின் அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின் தேர்தல் நிலைப்பாடு இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி தலைமையில் நிர்வாகக் குழு வருகின்ற திங்கள் கிழமை சென்னையில் கூடி, கூட்டணி முடிவு அறிவிக்கப்படும் என பொதுச்செயலாளர் மௌலா நாசர் அறிவித்துள்ளார்.