• Mon. May 20th, 2024

Trending

கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டி!

மக்களவை தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்தார். கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டி; 40 வேட்பாளர்களில், 20 பேர் பெண் வேட்பாளர்கள்…

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி போட்யிடும் 9 தொகுதிகளில் 7 தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு

📍. திருவள்ளுர் (தனி) – சசிகாந்த் செந்தில் IAS 📍. கிருஷ்ணகிரி – கோபிநாத் 📍. கரூர் – ஜோதிமணி 📍. கடலூர் – விஷ்ணுபிரசாத் 📍. சிவகங்கை – கார்த்தி சிதம்பரம் 📍. விருதுநகர் – மாணிக்கம் தாகூர் 📍.…

ஏமாற்றினால் நீங்கள் தான் ஏமாந்து போவீர்கள்.., உசிலம்பட்டியில் கராராக பேசிய உதயநிதி ஸ்டாலின்!

திமுகவை ஏமாற்றி விட்டீர்கள், மறுபடியும் ஏமாற்றுவீர்களா, மறுபடியும் ஏமாற்றினால் நீங்கள் தான் ஏமார்ந்து போவீர்கள் என அமைச்சர் உதயநிதி உசிலம்பட்டியில் பேசிய பேச்சு முகம் சுளிக்க வைத்தது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தேனி மக்களவைத் தொகுதி திமுக…

ஆட்டு கிடா வாகனத்தில் திருப்பரங்குன்றம் முருகன் தெய்வானை

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா ஏழாவது நாள் நிகழ்வில் வெள்ளி ஆட்டு கிடா வாகனத்தில் முருகன் தெய்வானை புறப்பாடுநடைபெற்றது. இதைக் கண்டு பக்த கோடிகள் அரோகரா என்ற கோஷத்தோடு முருகனை வழிபட்டனர்.

அண்ணாமலை ‘I Am Waiting’…இடம்,நாள் சொல்லுங்க…நான் வரேன்…ஓபன் சவால்விட்ட அதிமுக வேட்பாளர்!

“பாஜகவின் அழுகுனி ஆட்டம்”

திருவாரூர் பிரசாரக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

டிடிவி.தினகரன் தேனி நாடாளுமன்ற தொகுதியில் மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சார அட்டவணை..

திமுக, அதிமுக இடையே தான் போட்டி – எஸ்.பி. வேலுமணி பதிலடி

கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.…

விஜய் தொடங்கும் அரசியல் இயக்கத்தில் வெற்றி பெறுவார். கலப்பை நிறுவனர் கருத்து

கலப்பை மக்கள் இயக்கம் நிறுவனரும், திரைப்பட தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார், குமரி மாவட்டம் முட்டம், கோவளம் பகுதி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதையும், மாநிலம் கடந்து வந்து மீன் பிடிக்கும் வெளியூர் மீனவர்களின் அத்து மீறிய செயலாகும். உள்ளூர் மீனவர்களின் படகுகளை சேதப்படுத்துவது, வலைகளை கிழித்து…

சிவகங்கை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

சிவகங்கை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் விஸ்வநாத சுவாமி கோவிலில் எழுந்தருளி உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பங்குனி உத்திர திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன்…