




தொழில் அதிபர் குவைத்ராஜா பிறந்தநாள் விழா..,
வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்த இரண்டு தம்பதியினர்..,
திண்டுக்கல் ஓட்டு எண்ணிக்கை இடத்தில் கலெக்டர் ஆய்வு..,
வாக்கு எண்ணிக்கை இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு சுழற்சி முறையில் ஆய்வு..,
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராமநாதபுரம் டிஎஸ்பி நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழப்பு..,
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து செங்கோட்டை செல்லும் அரசு பேருந்தானது TN72N2067 திருமங்கலம் அருகே மறவன் குளம் வந்து கொண்டிருந்த பொழுது திடீரென முன்பக்க டயரானது வெடித்தது நின்றது. பேருந்தானது மெதுவாக வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது இதனால் அச்சமடைந்த பயணிகள்…
சென்னை தாம்பரம் அருகே அகரம் தென் பகுதியில் அரசு நில ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் மீது தாக்குதல் மற்றும் தற்கொலை மிரட்டல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகரம் தென் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் கடைகள்…
மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற உள்ளரங்க கராத்தேப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் இன்று வழங்கப்பட்டது.வான்காய் ஷிட்டோரியு கராத்தே டு இந்தியா சார்பில் பள்ளிகளுக்கிடையிலான 18 ஆவது கராத்தே உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள் விவேகானந்த கேந்திராவில் நடைபெற்றது. இப்போட்டியை…
கொத்தடிமை தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை உறுதிமொழி எடுத்துக்கொண்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை உசிலம்பட்டி சார் ஆட்சியர் உட்கர்ஷ் குமார் துவக்கி வைத்தார் கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் பிப்ரவரி-9…
உசிலம்பட்டி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நகர மன்ற பொறுப்பு தலைவர் தேன்மொழி துவக்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தமிழகத்தில் உள்ள நகராட்சி,பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி…
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தாஜுல் இஸ்லாம் சுன்னத் (ஹனபி) ஜமாத் பள்ளி வாசலில் அன்னை ஹப்ஸா (ரழி) மகளிர் அரபிக்கல்லூரி எட்டாம் ஆண்டு ஆலிமா,ஹப்ஸியா பட்டமளிப்பு, மதரசா மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு புனித ரமலானை வரவேற்பது என முப்பெரும்…
தமிழகத்தின் தென்னிந்திய மான்செஸ்டர் எனப் போற்றப்படும் கோவையில், ஆட்டோ ஓட்டுநர்களின் அராஜகம் இப்போது எல்லை மீறிச் சென்று கொண்டு இருப்பது பொதுமக்கள் இடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நகரின் மிக முக்கியமான மற்றும் எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த உக்கடம்…
கோயமுத்தூர் கட்டுநர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் (சிபாகா) சார்பில் “மரம் காப்போம் – மண் காப்போம்” என்ற நோக்கில், சுமார் 30 ஆண்டுகள் பழமையான 3 பெரிய மரங்கள் இடமாற்றம் செய்து மறு நடவு செய்யும் நிகழ்ச்சி அவினாசி சாலையில் உள்ள…
ஸ்ரீ பாண்டுரங்க பஜனாங்ரம் கோவிந்தபுரம் மகாத்மா ஸ்ரீ ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் சீடர் ஸ்ரீ கோபால்தாஸ் மஹராஜ் அவர்களை சிவகாசி அரசன் கல்யாண மண்டபத்தில் வைத்து இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் இ. சையது ஜஹாங்கீர் அவர்கள் ஸ்ரீ ஸ்ரீ…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வடக்கு ரதவீதியில் உள்ள அண்ணா திடலில் சாத்தூர் நகர திமுக சார்பில் நான்கரை ஆண்டு சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு கழக தேர்தல் பணி குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன் சாதனை விளக்க…