



வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லும் பணி தீவிரம்..,
வாக்கு பதிவு எந்திரங்களை வாக்குசாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி..,
ஆட்சியர் அலுவலகத்தில் அம்மன் அர்ச்சுணன் ‘திடீர்’ தர்ணா..,
எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் -ஆட்சியர் பவன் குமார்..,
தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை ரூ.1.27 லட்சம் பறிமுதல்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவில் வளாகத்தில் காலபைரவர் தனி சன்னதி உள்ளது. இங்கு அஷ்டமி தேய்பிறையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலபைரவருக்கு பால், பன்னீர், உள்ளிட்ட பல்வேறு…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெற்றிலையூரணி ஊராட்சியில் ஒண்டிவீரன் காலணி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தரைமட்ட நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.…
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் TEXCO நிறுவனத்தை சேர்ந்த தனியார் பாதுகாவலர்களுக்கான தீ பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இப்பயிற்சியை நிலைய அதிகாரி செந்தூர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. பயிற்சியின் போது தீ விபத்து ஏற்பட்டால்…
மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் அதனை தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில், அவர்களுக்கு உணவு வழங்கும் சிறப்பு திட்டம் இன்று பம்மல் பகுதியில்…
தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்று வருகின்றது., இந்நிலையில் இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரையில் உள்ள…
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து செங்கோட்டை செல்லும் அரசு பேருந்தானது TN72N2067 திருமங்கலம் அருகே மறவன் குளம் வந்து கொண்டிருந்த பொழுது திடீரென முன்பக்க டயரானது வெடித்தது நின்றது. பேருந்தானது மெதுவாக வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது இதனால் அச்சமடைந்த பயணிகள்…
சென்னை தாம்பரம் அருகே அகரம் தென் பகுதியில் அரசு நில ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் மீது தாக்குதல் மற்றும் தற்கொலை மிரட்டல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகரம் தென் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் கடைகள்…
மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற உள்ளரங்க கராத்தேப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் இன்று வழங்கப்பட்டது.வான்காய் ஷிட்டோரியு கராத்தே டு இந்தியா சார்பில் பள்ளிகளுக்கிடையிலான 18 ஆவது கராத்தே உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள் விவேகானந்த கேந்திராவில் நடைபெற்றது. இப்போட்டியை…
கொத்தடிமை தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை உறுதிமொழி எடுத்துக்கொண்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை உசிலம்பட்டி சார் ஆட்சியர் உட்கர்ஷ் குமார் துவக்கி வைத்தார் கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் பிப்ரவரி-9…
உசிலம்பட்டி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நகர மன்ற பொறுப்பு தலைவர் தேன்மொழி துவக்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தமிழகத்தில் உள்ள நகராட்சி,பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி…