




தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராமநாதபுரம் டிஎஸ்பி நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழப்பு..,
மனிதநேய பெண் காவலருக்கு குவியும் பாராட்டு..,
ஓட்டளிப்பதற்கு பட்டனை அமுக்காமல் லைட்டை அமுக்கிய சீனிவாசன்..,
உசிலம்பட்டி தவெக வேட்பாளர் விஜய் பேட்டி..,
திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறும்: ஐ.பெரியசாமி நம்பிக்கை..,
திருப்பரங்குன்றம் ரெயில்வே நிலையத்தில்பொதுமக்கள் சுற்றுலா பயணிகள்,மாணவ மாணவிகள் பயன்பாட்டுக்கு சுரங்க பாதை அமைக்கப்பட வேண்டும். என்ற ரெயில்வே துறைமத்திய இணை அமைச்சருக்கு கடிதம் எழுதி ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார் திருப்பரங்குன்றம் ரெயில்வே நிலையம் கடந்த1876 ஆண்டில்இருந்து செயல்பட்டு வருகிறது.…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி முழுவதும் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு அஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி k.பழனிச்சாமி அவர்களின் உத்தரவின் பேரில்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன் ஸ்ரீ ஞான சித்தி விநாயகர் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கி…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வரின் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு பேரூராட்சி தலைவர் மு பால்பாண்டியன் தலைமை தாங்கி கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும்…
மதுரையில் 150 அடி உயரமுள்ள வ. உ. சிதம்பரனாரின் முழு திருவுருவ சிலை கப்பலூரில் 2.5 ஏக்கரில் அமையவுள்ளது. இதற்காக தனியார் கல்லூரி இடம் கொடுத்துள்ளது. சிலை அமைவிடத்தில் நூலகம், பூங்கா உள்ளிட்டவை அமையவுள்ளது. சிலையின் முகத்தை பார்க்கும் வண்ணம் 2…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்துலாஷா தைக்கா தர்ஹா (சின்ன பள்ளிவாசல்) வளாகத்தில் சிவகாசி மாநகர அதிமுக சிறுபான்மை பிரிவு நடத்திய அனைத்து சுன்னத்துல் ஜமாத்தார்கள் கலந்து கொண்ட சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து…
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற புறநானாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் இங்கு சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டு அபயஹஸ்த முத்திரையுடன் அருள் பாலிக்கிறார். ஆலயத்திற்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக சனிக்கிழமை…
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்நிகழ்ச்சி முடிந்த பின்பு திரும்பி போது கட்சி தொண்டர்கள் தங்களது வீடுகளுக்கு அழைத்தனர். அழைப்பினை ஏற்று கட்சி தொண்டர்கள் வீட்டிற்கு…
கோவை இரத்தினம் சர்வதேசப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் இணைந்து அறிவியல் மற்றும் கணிதக் கண்காட்சி மற்றும் நிதி அறிவாற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.. ஒரு நாள் கண்காட்சியாக இரத்தினம் கிராண்ட் அரங்கில் நடைபெற்ற கண்காட்சியை.பள்ளியின் தாளாளர் .ஷீமா செந்தில் மற்றும் பள்ளியின்…
குமரகுரு பன்முகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2024ஆம் ஆண்டு (இளங்கலை மற்றும் முதுகலை) 4வது பட்டமளிப்பு விழா 21 பிப்ரவரி 2026 அன்று குமரகுரு வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஜெட்லைன் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரும், ஜெட் சிந்தசிஸ்…