





பழமையான வேப்பமரம் வீட்டில் மேல் சாய்ந்ததில் அதிர்ஷ்டவசமாக தப்பிய குழந்தைகள்..,
மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து தீயணைப்பு துறையினர் போராட்டம்.
அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய பொதுமக்கள் 2500 விரைவில் வழங்கபடும் என அமைச்சர் பதில்..,
திருக்குறள் பாடி குடமுழுக்கு நடத்தி வைத்த சிவாச்சாரியார்கள். வர்ணனை செய்த 12 வயதுள்ள பள்ளி மாணவி..,
சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்..,
புதுக்கோட்டை மாவட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். முதுகுளத்தூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வரை ஹெலிகாப்டரில் வந்த அவர் அறந்தாங்கி வேட்பாளர் கவிதா ஸ்ரீகாந்த் அவர்களை ஆதரித்து…
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் திமுக அதிமுக தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் நல்லூர், சோளங்குருணி, வலையன்குளம், பாரப்பத்தி எலியார்பத்தி கூட கோவில் பகுதியில் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சோளங்குருணி…
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் தவெக இணை பொதுச் செயலாளர் சிடி ஆர் நிர்மல் குமார் விசில் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் அவர் திருப்பரங்குன்றம் தனக்கன்குளத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது…
மதுரை விமான நிலைய இயக்குநருக்கு இன்று காலையில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், 2 மணி நேரத்திற்குள் வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல். மேலும், முக்கிய பிரமுகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்றும், வெடிப்பின் தாக்கம் 2 கிலோமீட்டர் வரை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.…
தமிழகத்தில் வரும் 23 ந் தேதி வாக்குப்பதிவும், வரும் 4 ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகின்ற சூழலில் அதிமுக, திமுக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட கட்சியினர் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற சூழலில் இன்று மதுரை…
தொகுதி மறு வரையறையை கண்டித்து அமைச்சர்கள் ஐ பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் கருப்பு கொடியேற்றி ஆர்ப்பாட்டம் செய்தனர். பாராளுமன்ற தொகுதிகள் மறு வரையறை குறித்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கட்சி சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும்…
சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சியை சேர்ந்தது இனாம் மீனாட்சிபுரம் கிராமம்.இக் கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்திற்கு அருகில் உள்ள வைப்பாற்றில் போர்வெல் அமைத்து மேல்நிலைத் தொட்டி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தற்போது மின்…
கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 10.18 கோடி தங்கம் மற்றும் வைர நகைகளை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டத்தில், சட்டமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவு வருகிற 23 ம் தேதி நடக்கிறது. தேர்தல்…
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் இந்த தருணத்தில் அனைத்து பெண்களும் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும், முதல்வர் ஸ்டாலின் பெண்களை…
திருமயம் நமன சமுத்திரம் தேமுத்துப்பட்டி சிவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளர் வைரமுத்து இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். தற்போது அதிமுக வேட்பாளர் வைரமுத்து பேசியதாவது, மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து…