• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Trending

சமீபத்திய நிதி வழங்கல் குறித்து கடுமையாக விமர்சித்த கிருஷ்ணசாமி..,

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்து மாநில அரசின் மகளிர் உரிமைத் திட்டம் மற்றும் சமீபத்திய நிதி வழங்கல் குறித்து கடுமையாக விமர்சித்தார். தமிழ்நாடு அரசால் ‘மகளிர் உரிமைத் திட்டம்’ என்ற பெயரில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருவதாகவும்,…

விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்..,

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒன்பது வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா புதுக்கோட்டை நடைபெற்றது விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு 30 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்…

மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சள் நீராட்டு விழா..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி கிராமத்தில் பழமையான காமாட்சியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது., இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டுவகுரணி கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 8 கிராம மக்களும், வீட்டிலிருந்து மஞ்சள் நீர் எடுத்து வந்து கோவிலின்…

கல்யாணசுந்தரர் திருக்கோவிலில் சிவராத்திரி வழிபாடு..,

மதுரை அவனியாபுரத்தில் பாண்டிய மன்னர்கள் காலத்தை சேர்ந்த ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது . மிகவும் பழமையான வாய்ந்த கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜைகள், யாக சாலை பூஜை ,அபிஷேக ஆராதனைகள்…

வேட்பாளர் தேர்வில் யாருடைய தலையிடும் இல்லாமல் தலைவர் முடிவெடுப்பார் -.நிர்மல் குமார் பேட்டி..,

தமிழக வெற்றி கழக இணை பொதுச் செயலாளர் சிடி நிர்மல் குமார் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 4,300-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் அவசர…

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்த பெண்கள்..,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்த நபர்களில் அதிகமான பெண்கள் இன்று மகளிர் உரிமை தொகை குறித்த மனுக்கள் வாங்கும் பிரிவில் இன்று நிறைய பேர் வந்து மனு கொடுத்தனர். தமிழ்நாடு அரசு…

மதுரை விமான நிலையம் வந்தடைந்த ஓபிஎஸ்..,

பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: தை முடிந்து மாசி பிறந்து விட்டது அறிவிப்பு குறித்த கேள்விக்கு: பொறுமையாக இருங்கள். தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திற்கு…

தேமுதிக கூட்டணியில் இணையுமா? -செல்லூர் ராஜூ.,

மதுரை மாவட்டம் பரவை அருகேயுள்ள ஊர்மெச்சிகுளம் பகுதியில் சுத்தகரிப்பட்ட குடிநீர் மற்றும் புதிய அங்கன்வாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் பணிகளை தொடங்கிவைத்த பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி மக்களின் ஒரு ஆளாக இருப்பதால் மக்கள் எனக்கு ஓட்டுபோடுகிறார்கள் இல்லையென்றால்…

மாசி குலதெய்வ வழிபாட்டை முன்னிட்டு சிறப்பு தரிசனத்தில் கே. டி. ஆர்..,

விருதுநகர் மாவட்டம் முளிபட்டி கிராமத்தில் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி குலதெய்வ கோவில் தவிலிங்க சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசி குலதெய்வ வழிபாட்டை முன்னிட்டு சிறப்பு தரிசனத்தில் முன்னாள் அமைச்சர்…

காரைக்கால் மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் கைது..,

இதேபோல் காசாக்குடி மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப் படகில் மோகன், சின்னையன் உள்ளிட்ட 11 மீனவர்கள் கடந்த 11ம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் நேற்று இரவு கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன்…