• Sun. Apr 19th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Trending

சனி பெயர்ச்சி விழா யாகசாலை சிறப்பு பூஜைகள்..,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா, அம்மையநாயக்கனூர் கதலி நரசிங்க பெருமாள் கோவிலில் சிவனும் பெருமாளும் ஒரே கருவறையில் காட்சி அளிக்கும் சிறப்பு பெற்ற பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு…

குமரி தொகுதியை கைப்பற்றுவரா தொண்டர்கள் எதிர்பார்ப்பு..,

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள மயிலாடி பேரூராட்சியில் தீவிர திமுக தொண்டராக, முன்னாள் முதல்வர் கலைஞர், தளபதி மு.க ஸ்டாலின் ஆகியோரின் முரட்டு பக்தர். திமுகவில் 1984-ல் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பிரிதிநிதியாக கட்சியில் பொறுப்பு ஏற்றுக் கொண்ட நாள்…

கரூரில் ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழா..,

கரூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்து வீற்று அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்திரநாயகி உடனுறையாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாணபசுபதீசுவரர் சுவாமி திருக்கோயில் சனிப்பெயற்சி விழ கோலாகலமாக நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற இந்த சனிப்பெயர்ச்சி…

அதிமுக என்ற கட்சி சந்திக்கும் கடைசி தேர்தலாக இது இருக்கும்-எம்.பி ஜோதிமணி பேட்டி..,

கரூரில் உள்ள தனியார் அரங்கில் “கனவு மெய்ப்படும்” என்ற தலைப்பில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார். தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மாற்றம் செய்யப்பட்டுள்ளது எங்களுக்கு வருத்தம் தருகிறது. இந்தியா கூட்டணியின் தமிழ்நாடு…

“கனவு மெய்ப்படும்” என்ற தலைப்பில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி..,

கரூரில் உள்ள தனியார் அரங்கில் “கனவு மெய்ப்படும்” என்ற தலைப்பில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார். தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மாற்றம் செய்யப்பட்டுள்ளது எங்களுக்கு வருத்தம் தருகிறது. இந்தியா கூட்டணியின் தமிழ்நாடு…

ஜல்லிக்கட்டு காளையுடன் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் உற்சாகம்..,

நடிகர் விமல் நடிப்பில், ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘வடம்’ திரைப்படம் இன்று கோவையில் பிரம்மாண்டமாக வெளியானது. இந்தப் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, கோவை ரசிகர்கள் செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வழக்கமாகத் திரையரங்குகளில் ரசிகர்கள்…

இலைக்கடம்பூரில் ஸ்ரீ சீரங்காயி ஆலய மகா கும்பாபிஷேக விழா..,

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் இலைக்கடம்பூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ சீரங்காயி, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன்,ஸ்ரீ கருப்புசாமி, ஸ்ரீ முத்துசாமி ,ஸ்ரீ பச்சமுத்து, ஸ்ரீ பச்சையம்மன், ஸ்ரீ ராமாயி, ஸ்ரீ ஆச்சி யம்மன் ஸ்ரீ…

சலூன் கடை திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக தூய்மை பணியாளர்…

புதுக்கோட்டை பெரியார் நகரில் இன்று புதிதாக சலூன் கடை ஒன்று திறக்கப்பட்டது. அந்தக் கடையின் உரிமையாளர் அந்தப் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி தூய்மை பணியாளர் செல்லையாவை கௌரவப்படுத்தும் விதமாக இஸ்மாயில் ஜமீல் என்பவர்…

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி..,

ரமலான் மாதத்தை முன்னிட்டு சென்னை அடுத்த குரோம்பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பல்லாவரம் தெற்கு பகுதி தலைவர் அப்துல் அஜிஸ் தலைமையில் நடைபெற்றது. கிளைத் தலைவர் ரஜபூதீன் வரவேற்புரையாற்றினார்.…

நாங்கள் டெல்லிக்கு அடிமை கிடையாது, கே டி ஆர் பேச்சு…

சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அதிமுக ஆட்சி அமைத்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவது உறுதி திமுக ஆட்சியால் மக்கள் படும் கஷ்டங்களை சொல்ல…