• Fri. Apr 19th, 2024

தமிழகம்

  • Home
  • அனைவருக்கும் 31ம் தேதிக்குள் நகைகள் திருப்பி வழங்கப்படும் –அமைச்சர் உறுதி

அனைவருக்கும் 31ம் தேதிக்குள் நகைகள் திருப்பி வழங்கப்படும் –அமைச்சர் உறுதி

கூட்டுறவு சங்கங்களில் பெற்ற 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. இதைதொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகையை அடகுவைத்து பெற்ற கடன்கள்…

வேளாண் பட்ஜெட்…தவழும் குழந்தை..ஜி.கே.மணி விமர்சனம்

2வது வேளாண்மை நிதிநிலை அறிக்கையை நடமாடும் குழந்தையாக பார்கிறோம், வரும் காலத்தில் ஓடுகின்ற குழந்தையாக பார்க்க விரும்புகிறோம்; வேளாண் நிதிநிலை அறிக்கையை வரவேற்கிறோம் என சட்டப்பேரவை பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்திருக்கிறார்.மேலும் பாமகவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக இந்த பட்ஜெட்டை…

எம்.ஜிஆர் மாடல் ஜெயலலிதா மாடல் கலந்தது தான் தமிழ்நாடு மாடல் – ஈபிஎஸ்

சட்டப்பேரவையில் 2022-23- ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார்.இதை தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் பேசிய…

நாளை மறுநாள் கூடுகிறது சட்டமன்றம்!

தமிழக வேளாண் பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருத்திய வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று முழு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்துறைக்கு நடப்பாண்டு பட்ஜெட்டில்…

மாமியார் வீட்டில் கூட இப்படி கவனிப்பில்லை ….ஜெயக்குமாருக்கு தினமும் திருச்சியில் கறிவிருந்து!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு திருச்சி மாவட்ட அதிமுக முக்கிய பிரமுகர்கள் பலர் தினமும் கறிவிருந்து வைத்து தங்கள் விருந்தோம்பலை வெளிப்படுத்தி வருகின்றனர். நிபந்தனை ஜாமின் காரணமாக திருச்சியில் தங்கி வாரத்தின் மூன்று நாட்கள் கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார் ஜெயக்குமார்.இந்நிலையில்…

தமிழக வேளாண் பட்ஜெட்..

தமிழகத்தின் நிதி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்த நிலையில். இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வாசித்து வருகிறார். பட்ஜெட் அறிவிப்புகள் நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்பட்டு, அரசு…

பச்சை நிறமே.. பச்சை நிறமே.. சட்டமன்றத்திற்கு பச்சை துண்டு அணிந்து வந்த பாமகவினர்

வேளாண் பட்ஜெட்டை முன்னிட்டு தமிழ்நாடு சட்டசபைக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜிகே மணி மற்றும் அக்கட்டியின் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பச்சை நிற துண்டை அணிந்து வந்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், 2வது…

பாரம்பரிய நெல் விதையுடன் வந்த திமுக எம்எல்ஏக்கள்

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் நிலையில், திமுக எம்எல்ஏக்கள் பாரம்பரிய நெல் விதையுடன் சட்டமன்றத்திற்கு வந்தது பொதுமக்களின் கவனத்தை பெற்றுள்ளது.தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான…

தமிழகத்தில் விவசாயத்துக்கான தனி பட்ஜெட்..

கடந்த ஆண்டு தான், தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக விவசாயத்துக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. நிழல் நிதிநிலை அறிக்கை,வேளாண்…

கோடை காலத்திற்கு முன்பே வாட்டி வதைக்கும் வெயில்..!

தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. கோடை காலத்தில் அதன் தாக்கம் இன்னும் எப்படி இருக்குமோ என இப்போதே நினைக்க வைக்கிறது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது.…