• Thu. Mar 28th, 2024

தமிழகம்

  • Home
  • குறைந்த வாக்குப் பதிவுடன் சென்னையில் வாக்குபதிவு நிறைவு

குறைந்த வாக்குப் பதிவுடன் சென்னையில் வாக்குபதிவு நிறைவு

சென்னையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 31.89% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.அனைத்து பகுதிகளிலும் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர். இந்த நிலையில் மாநில…

விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப் பதிவு நிறைவு

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர், திரை பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தேனியிலும் வாக்களித்தனர். நடிகர் விஜய்…

மத்திய அமைச்சர் வாக்கு வேறு ஒரு நபரால் போடப்பட்டதா ?

மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் வாக்கை வேறு ஒரு நபர் கள்ள வாக்காக செலுத்திவிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும்…

வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு..

தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்.19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே…

குடும்பத்துடன் முதல் வாக்கை பதிவு செய்த நாடோடி பழங்குடியினர்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தமிழகம் முழுவதும் வசித்து வரும் நாடோடி பழங்குடிகளுக்கு அடையாளம் உருவாக்கும் பொருட்டு, அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்க உத்தரவிட்டது. அதன்படி, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தை வசிப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வந்த 54…

வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது – தேர்தல் ஆணையர் அதிரடி!

வாக்குப்பதிவு தாமதமான இடங்களில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது என தேர்தல் ஆணையர் அதிரடியாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமான இடங்களில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது என மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 40வது…

மாஸ்க் அணியால் வாக்குச்சாவடிக்கு வந்த திமுக எம்.பி.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகளுக்கும் மற்றும் அரூர், பாலக்கோடு, பென்னாகரம்,பொ.மல்லாபுரம், கடத்தூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பாப்பாரப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 10 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு…

70 வயதிலும் ஸ்ட்ரெச்சரில் வந்து வாக்களித்த மூதாட்டி…

தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்.19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே…

பகல் 1 மணி நிலவரப்படி 35.34% வாக்குகள் பதிவு..

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி35.34 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர், நாமக்கல் மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டிலேயே குறைந்தபட்சமாக சென்னை மாநகராட்சியில் 23.42 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டிலேயே சென்னையில்…

இலக்கியா தர்மா’ பெண் டி.எஸ்.பி-யா? ட்விட்டர் சர்ச்சை

நெல்லை காவல்துறையில் பெண் டிஎஸ்பி பொறுப்பில் உள்ளதாக கூறப்படும் ஒரு ட்விட்டர் அக்கவுண்ட் பாஜக கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.‘இலக்கியா தர்மா’ என்ற பெயரில் உள்ள ட்விட்டர் அக்கவுண்ட் திருநெல்வேலியில் டிஎஸ்பி பொறுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த அக்கவுண்ட்…